2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புகளுக்கு உள்ளூர் அரசியல் சக்திகளே காரணம் என்று இலங்கையின் சனத்தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள், அதாவது 53% பேர் நம்புவதாக கடந்த ஒக்டோபரில் நடத்தப்பட்ட ஒரு குழுவான கணக்கெடுப்பு வெளிப்படுத்தியுள்ளது.
ஆய்வில் பங்கேற்பாளர்களுக்கு தாக்குதலுக்குப் பின்னால் இருந்தவர்கள் யார் என்பது குறித்து நாட்டில் மூன்று பிரபலமான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு அவர்களில் மிகவும் இணக்கமான கருத்தைத் தேர்ந்தெடுக்க வாய்ப்பு வழங்கப்பட்டது.
ஆபத்தான வெளிநாட்டுப்...
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் லியோ படம் முடித்த கையோடு, சூப்பர் ஸ்டாரின் தலைவர் 171 படத்தின் வேலைகளை ஆரம்பித்து இருக்கிறார். லோகேஷ் கனகராஜ் படத்தை பொருத்தவரைக்கும் அவருடைய படத்தில் ஹீரோ யார் என்பதை விட, வில்லன் யார் என்ற ஆர்வம் தான் ரசிகர்களுக்கு அதிகமாக இருக்கும். அந்த வகையில் இந்த படத்திற்காக 5 பேருக்கு வலை விரிக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் யார் என்று...
தமிழ்நாட்டு விளையாட்டுத்துறைக்கு உலக அரங்கில் பெருமை சேர்த்திடும் வகையில், மாற்றுத்திறனுள்ள விளையாட்டு வீரர்கள் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறார்கள்.
அந்த...
மின்சாரக் கட்டணம் மீண்டும் அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக திறைசேரியின் பிரதி செயலாளர் ஏ.கே.செனவிரட்ன தெரிவித்துள்ளார்.
அரச நிதி செயற்குழுக் கூட்டத்தின்...