செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936

Tamil

தென் மாகாணத்தில் பதிவான தேயிலையின் விலை விபரம் …..? 

தேயிலைக்கான அதிகூடிய விலை இந்த வருடமும் தென் மாகாணத்தில் பதிவாகியுள்ளது. இதற்கமைய, ஒரு கிலோகிராம் தேயிலை கொழுந்துக்கு, தொழிற்சாலைகள் 285 ரூபாவை செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மாத்தறை மாவட்டத்தில் அதிகளவிலான சிறு தோட்ட உரிமையாளர்கள் தேயிலை உற்பத்தியில் ஈடுபடுகின்ற நிலையில், இவ்வாறு அதிகூடிய விலை பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. நாட்டின் 11 மாவட்டங்களில் 5 இலட்சத்துக்கும் மேற்பட்ட சிறு தோட்ட தேயிலை உரிமையாளர்கள் தேயிலை செய்கையில் ஈடுபடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

குழந்தையை கொன்று புதைத்த தாய் முல்லைத்தீவில் சம்பவம் ……

குழந்தையை கொன்று புதைத்த தாய் முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட விசுவமடு இளங்கோபுரம் பகுதியில் வசிக்கும் பெண்ணொருவர் கணவனை பிரிந்து வாழும் நிலையில் தவறான உறவின் மூலம் கற்ப்பமடைந்துள்ளார். இந்நிலையில் குறித்த பெண் கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் குழந்தையை பெற்றெடுத்த நிலையில் பிள்ளையை கொலை செய்துள்ளார். இந்நிலையில் குறித்த பெண் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் குறித்த விடயம்...
spot_img

Keep exploring

பொலிஸ்மா அதிபர் விடுத்துள்ள அறிவித்தல் ……

யுக்திய நடவடிக்கைகளுக்கு இணைவாக நாடளாவிய ரீதியில் நடைபெற்று வரும் பாதாள உலக செயற்பாடுகளை இன்று முதல் ஒடுக்குவதற்காக 20...

வெடுக்குநாறிமலையில் வழக்கில் கைதானவர்கள் விடுதலை வழக்கும் தள்ளுபடி …….

வெடுக்குநாறிமலை வழக்கில் கைது செய்யப்பட்ட எட்டுப்பேரும் நீதிமன்றால் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது. வவுனியா வடக்கு, வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில்...

பாராளுமன்ற அமர்வில் அமைதியின்மை போராட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் …..

மகா சிவராத்திரி அன்று வெடுக்குநாரிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சமய அனுஷ்டானத்தில் ஈடுபட்ட 8 பேரை கைது செய்ததைக் கண்டித்து...

மன்னாரில் பனங்காட்டுக்குள் பரவிய தீயினால் வீடு முற்றாக எரிந்து சாம்பல் ……

மன்னார் பொலிஸ் நிலையப் பகுதியில் காடு திடீரென தீப்பற்றி எரிந்தமையால் பரந்தளவு பனங்காடு சேதமடைந்ததுடன் ஒரு வீடும் முற்றாக...

தேர்தல் தொடர்பில் ஜனாதிபதி விடுத்துள்ள அறிவிப்பு ……

ஜனாதிபதி தேர்தலை முதலில் எதிர்கொள்வதற்கு அமைச்சர்கள் தயாராகவேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார். ஜனாதிபதி தேர்தலே முதலில்...

அதிக வெப்பநிலையால் விலங்குகளுக்கும் பாதிப்பு……

வெப்பமான காலப் பகுதியானது வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளுக்கும் ஆபத்தான நோய்களையும் ஏற்படுத்தும் எனக் கால்நடை வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர் பகல் வேளையில்...

யாழ்.சுழிபுரம் பகுதியில் சுகாதாரச் சீர்கேட்டுடன் ஐஸ் கிறீம் விற்பனை……

யாழ்ப்பாணம் - சுழிபுரம் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றின் மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டியின்போது சுகாதாரச் சீர்கேட்டுடன் ஐஸ் கிறீம்...

இன்றைய வானிலை தொடர்பான அறிவித்தல் ……

கிழக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் மொனராகலை, மன்னார், இரத்தினபுரி,வவுனியா,கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களிலும் இன்று அதிகரித்த...

இந்த வருடம் அதிகமான பயணிகள் கப்பல் நாட்டிற்கு வருகை …..

அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு 6 பயணிகள் கப்பல்கள் இவ்வருடத்தில் வருகைதந்துள்ளது. இதன் மூலம் 60,000 சுற்றுலாபயணிகளும் வருகைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. சீனா -...

கேரளாவில் தீவிரமடைந்து வரும் அம்மை நோய்……

இந்தியாவின் கேரளா மாநிலத்தில் கடந்த 75 நாட்களில் 9 பேர் அம்மை நோயினால் உயிரிழந்துள்ளனர் என அம்மாநில சுகாதாரத்துறை...

வவுனியா பூவரசங்குளத்தில் பேருந்தில் சிக்குண்டு ஒருவர் உயிரிழப்பு

வவுனியா பூவரசங்குளத்தில் பேருந்தில் ஏற முற்பட்ட முதியவரை பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார். இவ் விபத்தில் பூவரசங்குளம்...

இன்றைய நாள் ராசி பலன்கள்

சோபகிருது ஆண்டு – பங்குனி 6 - செவ்வாய்கிழமை (19.03.2024) நட்சத்திரம்: புனர்பூசம் மாலை 11.55 வரை பின்னர் பூசம் திதி...

Latest articles

தென் மாகாணத்தில் பதிவான தேயிலையின் விலை விபரம் …..? 

தேயிலைக்கான அதிகூடிய விலை இந்த வருடமும் தென் மாகாணத்தில் பதிவாகியுள்ளது. இதற்கமைய, ஒரு கிலோகிராம் தேயிலை கொழுந்துக்கு, தொழிற்சாலைகள் 285...

குழந்தையை கொன்று புதைத்த தாய் முல்லைத்தீவில் சம்பவம் ……

குழந்தையை கொன்று புதைத்த தாய் முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட விசுவமடு இளங்கோபுரம் பகுதியில் வசிக்கும் பெண்ணொருவர்...

பொலிஸ்மா அதிபர் விடுத்துள்ள அறிவித்தல் ……

யுக்திய நடவடிக்கைகளுக்கு இணைவாக நாடளாவிய ரீதியில் நடைபெற்று வரும் பாதாள உலக செயற்பாடுகளை இன்று முதல் ஒடுக்குவதற்காக 20...

வெடுக்குநாறிமலையில் வழக்கில் கைதானவர்கள் விடுதலை வழக்கும் தள்ளுபடி …….

வெடுக்குநாறிமலை வழக்கில் கைது செய்யப்பட்ட எட்டுப்பேரும் நீதிமன்றால் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது. வவுனியா வடக்கு, வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில்...