தேயிலைக்கான அதிகூடிய விலை இந்த வருடமும் தென் மாகாணத்தில் பதிவாகியுள்ளது.
இதற்கமைய, ஒரு கிலோகிராம் தேயிலை கொழுந்துக்கு, தொழிற்சாலைகள் 285 ரூபாவை செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மாத்தறை மாவட்டத்தில் அதிகளவிலான சிறு தோட்ட உரிமையாளர்கள் தேயிலை உற்பத்தியில் ஈடுபடுகின்ற நிலையில், இவ்வாறு அதிகூடிய விலை பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
நாட்டின் 11 மாவட்டங்களில் 5 இலட்சத்துக்கும் மேற்பட்ட சிறு தோட்ட தேயிலை உரிமையாளர்கள் தேயிலை செய்கையில் ஈடுபடுகின்றமை குறிப்பிடத்தக்கது.
குழந்தையை கொன்று புதைத்த தாய் முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட விசுவமடு இளங்கோபுரம் பகுதியில் வசிக்கும் பெண்ணொருவர் கணவனை பிரிந்து வாழும் நிலையில் தவறான உறவின் மூலம் கற்ப்பமடைந்துள்ளார்.
இந்நிலையில் குறித்த பெண் கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் குழந்தையை பெற்றெடுத்த நிலையில் பிள்ளையை கொலை செய்துள்ளார்.
இந்நிலையில் குறித்த பெண் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் குறித்த விடயம்...
வெடுக்குநாறிமலை வழக்கில் கைது செய்யப்பட்ட எட்டுப்பேரும் நீதிமன்றால் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது.
வவுனியா வடக்கு, வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில்...
ஜனாதிபதி தேர்தலை முதலில் எதிர்கொள்வதற்கு அமைச்சர்கள் தயாராகவேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலே முதலில்...
வெப்பமான காலப் பகுதியானது வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளுக்கும் ஆபத்தான நோய்களையும் ஏற்படுத்தும் எனக் கால்நடை வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்
பகல் வேளையில்...
கிழக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் மொனராகலை, மன்னார், இரத்தினபுரி,வவுனியா,கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களிலும் இன்று அதிகரித்த...
அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு 6 பயணிகள் கப்பல்கள் இவ்வருடத்தில் வருகைதந்துள்ளது. இதன் மூலம் 60,000 சுற்றுலாபயணிகளும் வருகைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
சீனா -...
குழந்தையை கொன்று புதைத்த தாய் முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட விசுவமடு இளங்கோபுரம் பகுதியில் வசிக்கும் பெண்ணொருவர்...
வெடுக்குநாறிமலை வழக்கில் கைது செய்யப்பட்ட எட்டுப்பேரும் நீதிமன்றால் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது.
வவுனியா வடக்கு, வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில்...