அகமதாபாத்: குஜராத்தில் வங்கி ஊழியரை, வாடிக்கையாளர் ஒருவர் கொடூரமாக தாக்கும் சிசிடிவி வீடியோ காட்சி வெளியாகி உள்ளது . கண்ணிமைக்கும் நேரத்தில் கண்மண் தெரியாமல் வங்கி ஊழியர் தாக்கப்படுவது தொடர்பான இந்த வீடியோதற்போது வெளியாகி உள்ளது
குஜராத் மாநிலம் நாடியாட் என்ற ஊரில் உள்ள பேங்க் ஆஃப் இந்தியா வங்கி கிளையில் வாடிக்கையாளர் ஒருவர் வங்கி ஊழியரை தாக்கிய சம்பவம் நடந்துள்ளது. என்ன...
கடந்த 3ஆம் திகதி மருதானை எல்பின்ஸ்டன் திரையரங்கிற்கு முன்பாக இடம்பெற்ற சுதந்திர சத்தியாக்கிரகத்தின் போது கலவரத்தை ஏற்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டின் பேரில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட சந்தேகநபர்கள் மூவரையும் விளக்கமறியலில் வைக்க மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கை வரும் 17ம் தேதி வரை ஒத்திவைத்து போராட்டத்தில் ஈடுபட்ட 3 பேரை விடுதலை செய்து உத்தரவிட்டார்.
சமூக ஆர்வலர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள்,...
லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலை அதிகரிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி,...