Homeஇந்தியா

இந்தியா

சென்னை சைதாப்பேட்டையில் பெட்ரோல் பங்க் இடிந்து விழுந்த விவகாரம்

சென்னை சைதாப்பேட்டையில் பெட்ரோல் பங்க் இடிந்து விழுந்த விவகாரம் தொடர்பாக உரிமையாளர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். சென்னை சைதாப்பேட்டை ஜோன்...

சென்னை விமான நிலையத்தில் இணையதள சேவை பாதிப்பு:விமானங்கள் புறப்படுவதில் தாமதம்

தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னை விமான நிலையத்தில் இன்று விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றனர். சென்னை மீனம்பாக்கம் விமான...

சிவகாசி அருகே காங்கர்செவல்பட்டியிலுள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் பெண் உட்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

விருதுநகர், இந்தியாவில் பட்டாசு உற்பத்தியில் விருதுநகர் மாவட்டத்தின் சிவகாசி முக்கிய பங்காற்றி வருகிறது. குட்டி ஜப்பான் என அழைக்கப்படும் சிவகாசியில்...

அரச மருத்துவமனையில் 12 குழந்தைகள் உட்பட 24 பேர் ஒரே நாளில் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம்

இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சங்கர் ராவ் அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் பிறந்த 12 குழந்தைகள் உட்பட...

விண்வெளித்துறையில் சாதனை படைத்த தமிழ்நாட்டு விஞ்ஞானிகளுக்கு ரூ.25 லட்சம் பரிசுத்தொகை:முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

விண்வெளித்துறையில் சாதனை படைத்த தமிழ்நாட்டு விஞ்ஞானிகளுக்கு ரூ.25 லட்சம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தள்ளார். தமிழ்நாட்டை சேர்ந்த...

சென்னை தாம்பரம் – கடற்கரை இடையே 2வது நாளாக மின்சார ரயில் சேவை ரத்து

சென்னை தாம்பரம் – கடற்கரை இடையே 2-வது நாளாக மின்சார ரயில் சேவை ரத்தால் பயணிகள் அவதிக்குள்ளாகினர். தாம்பரம்...

பஞ்சாபில் விவசாயிகள் போராட்டம்: 3-வது நாளாக வடமாநிலங்களில் ரயில் சேவை பாதிப்பு

பஞ்சாபில் ஒன்றிய அரசை கண்டித்து விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்தால் 3 நாட்களாக ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ள நிலையில்...

மகாராஷ்டிரா விநாயகர் சிலை ஊர்வலத்தில் 13 பேர் பலி!

மகாராஷ்டிராவில் விநாயகர் சதுர்த்தியின் 10வது நாளான ஆனந்த் சதுர்த்தியின் போது, விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைப்பதற்காக ஊர்வலமாக கொண்டு...

பெங்களூரு நகரில் இன்று 44 விமான சேவை ரத்து

பெங்களூரு நகரில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் இன்று 44 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. காவிரி விவகாரத்தில் முழுகடையடைப்பு...

தமிழ்நாடு முழுவதும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு

தமிழ்நாடு முழுவதும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வரக்கூடிய நிலையில், டெங்கு தடுப்பு பணிகளை சுகாதாரத்துறை முடுக்கிவிட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம்...

தானேயில் நேற்று கனமழை பெய்தது, இதில் மரம் வேரோடு சாய்ந்ததில் 9 வாகனங்கள் நொறுங்கின.

தானே மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நேற்று கன மழை பெய்தது. இதன்காரணமாக நகரின் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் தேங்கியது....

பெங்களூருவில் இன்று நள்ளிரவு முதல் நாளை நள்ளிரவு வரை 144 தடை உத்தரவு

பெங்களூருவில் இன்று நள்ளிரவு முதல் நாளை நள்ளிரவு வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. காவிரி நீர் திறப்பு...