Homeஇந்தியா

இந்தியா

போதைப் பொருள் கடத்தல்: நடிகர் உள்பட 2 பேர் கைது!

பெங்களூருவில் இருந்து 54 கிராம் எம்டிஎம்ஏ போதைப் பொருள் கடத்திய சம்பவத்தில் நடிகர் உள்பட 2 பேரை ரயில்வே...

ஏர் இந்தியா விமானம் என்ஜின் கோளாறு காரணமாக அவசர தரையிறக்கம்!

அமெரிக்க - சான் பிரான்சிஸ்கோ நகர் நேக்கி நேற்று முன்தினம் புறப்பட்டுச் சென்ற ஏர் இந்திய விமானம் என்ஜின்...

மத்தியப்பிரதேசத்தில் எரிவாயு ஏற்றிச் சென்ற சரக்கு ரயிலின் 2 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து

மத்தியப்பிரதேச மாநிலம் ஜபல்பூர் பகுதியில் எரிவாயு ஏற்றிச் சென்ற சரக்கு ரயிலின் 2 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகி...

8 வயதில் 23 பதக்கங்கள் வென்று சாதனை படைத்த சிறுவன்..! குவியும் பாராட்டுக்கள்

சிறுவன் ஒருவன் 10 மாதங்களில் 23 தேசிய, சர்வதேச போட்டிகளில் பதக்கங்கள் வென்று சாதனை படைத்துள்ளார்.கோவையை சேர்ந்த 8...

மணிப்பூரில் மீண்டும் வன்முறை – 3 பேர் உயிரிழப்பு; 4 பேர் படுகாயம்

மணிப்பூரில் நேற்று ஏற்பட்ட வன்முறையில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்; 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். மணிப்பூரில் பள்ளத்தாக்கில் வசிக்கும் மெய்த்தி...

வெயில் தாக்கம் அதிகரிப்பால் ராமநாதபுரம் மாவட்டத்தில் உப்பு உற்பத்தி அதிகரிப்பு

ராமநாதபுரம் மாவட்டத்தில் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் உப்பு உற்பத்தி பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ராமநாதபுரம்...

காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் மின்கசிவால் தீ விபத்து

காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் அறையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா கேபிளில் ஏற்பட்ட மின்கசிவால், திடீரென...

ஒடிசாவில் 51 மணி நேரத்திற்கு பின்னர் மீண்டும் ரயில் சேவை ஆரம்பம்

ஒடிசாவில்  ரயில் விபத்து இடம்பெற்று 51 மணி நேரங்களின் பின்னர்  சீரமைப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் மீண்டும்  ரயில்...

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம்: முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு

ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் பயணிகள் ரயில் தடம் புரண்டு சரக்கு ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 233...

புகையிரத விபத்து மீட்புப் பணிகளில் அயராது உழைத்து ஒவ்வொரு நபரையும் பாராட்டுகிறேன் – பிரதமர் மோடி

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் பெங்களூரு, சென்னை ரெயில்கள் உள்பட 3 ரெயில்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாகின. முன்னதாக...

இந்தியாவில் ரயில் தடம்புரண்டு கோர விபத்து: 207 பேர் உயிரிழப்பு! 900 பேர் படுகாயம்

ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் பயணிகள் ரயில் தடம் புரண்டு சரக்கு ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 207...

மணிப்பூர் மாநிலத்தில் 5 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படுவதாக மணிப்பூர் மாநில அரசு அறிவிப்பு

மணிப்பூர் மாநிலத்தில் 5 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படுவதாக அறிவித்துள்ளனர். பதற்றம் தணிந்துள்ள 5 மாவட்டங்களில் ஊரடங்கு தளர்த்தப்படுவதாக...