அனைத்து பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களும் தொடர்ச்சியான தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றிணைந்த குழு தெரிவித்துள்ளதையடுத்து மே மாதம் இரண்டாம் திகதி நண்பகல் 12 மணி முதல் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அதன் இணைத் தலைவர் திரு.தம்மிக்க எஸ்.பிரியந்த தெரிவித்தார்.