செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கை

இலங்கை

இந்த வருடம் அதிகமான பயணிகள் கப்பல் நாட்டிற்கு வருகை …..

அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு 6 பயணிகள் கப்பல்கள் இவ்வருடத்தில் வருகைதந்துள்ளது. இதன் மூலம் 60,000 சுற்றுலாபயணிகளும் வருகைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. சீனா -...

வவுனியா பூவரசங்குளத்தில் பேருந்தில் சிக்குண்டு ஒருவர் உயிரிழப்பு

வவுனியா பூவரசங்குளத்தில் பேருந்தில் ஏற முற்பட்ட முதியவரை பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார். இவ் விபத்தில் பூவரசங்குளம்...

திடீரென குறைந்த தங்கத்தின் விலை ….

தங்கத்தின் விலையில் மாற்றங்கள் ஏற்பட்டுவரும் நிலையில் இன்று திங்கட்கிழமை (18) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 658,224 ரூபாவாக...

இலங்கைக்கு 100 மில்லியன் டொலர் கடனுதவி வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி அனுமதி !

சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோரின் நலனுக்காக இலங்கைக்கு 100 மில்லியன் டொலர் கடனுதவி வழங்க ஆசிய அபிவிருத்தி...

அரபிக்கடலில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என எச்சரிக்கை !

அரபிக்கடலில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என கடற்றொழில் மற்றும் நீரியல்வள திணைக்களம் மீனவர்களுக்கு அறிவித்துள்ளது. கடற்பரப்பிற்கு குறித்த...

ரஜரட்ட பிக்கு பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் இளம் பிக்கு உயிரிழப்பு !

வனாத்தவில்லுவ ஸ்ரீ தர்மராஜா விகாரைக்கு விஜயம் செய்திருந்த போது, விகாரையில் இருந்த பிக்குகள் குழுவுடன் நீராடச் சென்ற ரஜரட்ட...

நாடாளுமன்றம் மற்றும் அரசியல் கட்சிகள் மீதான மக்களின் நம்பிக்கை வரலாறு காணாத அளவுக்குக் குறைவு …..

கொழும்பு, மார்ச் 18 (டெய்லி மிரர்) - மாற்றுக் கொள்கைகளுக்கான மையம் (CPA) நடத்திய சமீபத்திய ஆய்வில், நாடாளுமன்றம்...

இலங்கை அணியை வீழ்த்தி ஒருநாள் தொடரை வென்ற பங்களாதேஷ் அணி ……

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் பங்களாதேஷ் அணி கைப்பற்றியுள்ளது. இன்று இடம்பெற்ற...

உயர்தரப் பரீட்சையின் பொறியியல் தொழில்நுட்பத்தின் நடைமுறைத் பரீட்சை நாளை ஆரம்பம் ……

2023 (2024) உயர்தரப் பரீட்சையின் பொறியியல் தொழில்நுட்பத்தின் நடைமுறைத் பரீட்சை நாளை 19 ஆம் திகதி முதல் 29ஆம்...

ஜெதவனாராமயவின் சதுர அறையில் ஏற்பட்ட விரிசல்களுக்கு வழங்கப்பட்ட சிகிச்சைகள் வெற்றிகரமாக நிறைவு …..

கொழும்பு, மார்ச் 18 (டெய்லி மிரர்) - ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக விரிவுரையாளரும் தொல்பொருள் பணிப்பாளர் நாயகமான பேராசிரியர்...

அம்பாறையில் சுமார் 39 இலட்சத்திற்கும் அதிகமான 20 பவுண் நகைகள் திருட்டு !

அம்பாறை மாவட்டம் சவளக்கடை காவல்துறை பிரிவிற்குட்பட்ட 5 ஆம் காலனி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கடந்த வியாழனன்று...

மொரட்டுவையில் கழுத்தறுத்து பெண்ணொருவர் கொலை !

மொரட்டுவை, இந்திபெத்த பெக்வத்த பகுதியில் 50 வயதுடைய பெண்ணொருவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ளார். கொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவர் சில...