Homeஇலங்கை

இலங்கை

பல்கலைக்கழக ஆர்ப்பாட்டத்தில் மூன்று கான்ஸ்டபிள்கள் படுகாயம்

கொழும்பில் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியப் பேரவை நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது மாணவர்களால் தாக்கப்பட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவில்...

கொழும்பில் அரசாங்கத்துக்கு எதிராக ஒன்று திரண்ட மக்கள்

மக்கள் ஆணைக்கு இடம் கொடு என வலியுறுத்தி தேசிய மக்கள் சக்தியை சேர்ந்தவர்கள் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்து...

வைத்தியர் முகைதீன் கொலை வழக்கு – மரணதண்டனை விதித்து நீதிபதி இளஞ்செழியன் தீர்ப்பு

வவுனியாவில் வைத்தியர் ஒருவர் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய நபர் ஒருவருக்கு வவுனியா மேல்நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் மரணதண்டனை...

744 சுற்றுலா பயணிகளுடன் இலங்கை வந்த கப்பல்

இந்திய சுற்றுலா பயணிகள் 744 பேருடன் உலகம் முழுவதும் பயணம் செய்துவரும் பஹாமாஸ் அரசுக்கு சொந்தமான இம்ப்ரஸ் (IMO-8716899)...

600க்கும் மேற்பட்ட எரிபொருள் நிலையங்களில் சிக்கல்.. வெளியான அறிவிப்பு

ஒப்பந்தங்களின் நிபந்தனைகளை மீறும் எரிபொருள் நிரப்பு நிலைய விநியோகஸ்தர்களுக்கு எதிராக மீளாய்வு செய்து தேவையான சட்ட நடவடிக்கையை ஆரம்பிக்குமாறு...

திருமண ஆசை காட்டி பெண் கான்ஸ்டபிளை ஏமாற்றிய ஆண் பொலிஸ்

பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஒரு இலட்சம் ரூபாவை மோசடி செய்தார் என்ற...

குழந்தைகள் அழும்போது கையடக்கத் தொலைபேசி வழங்கும் பெற்றோருக்கு அதிர்ச்சி!

முதலாம் தரத்தில் பிரவேசித்த மாணவர்களுக்கென பாடசாலையொன்றின் ஆசிரியர்கள் மற்றும் சுகாதாரத் திணைக்களத்தினால் நடத்தப்பட்ட கண், பற்கள் மற்றும் காது...

பேக்கரி பொருட்களின் விலைகள் தொடர்பில் விடுக்கப்பட்ட கோரிக்கை

நாட்டில், எரிவாயுவின் விலைகள் குறைக்கப்பட்டாலும் பேக்கரி பொருட்களின் விலைகளை குறைக்க முடியாது என என்.கே. ஜயவர்தன தெரிவித்துள்ளார். குறிப்பாக இலங்கையில்,...

பரீட்சை நிலையத்தில் மோதிக்கொண்ட மாணவர்கள்!

பிரபல பாடசாலையில் சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றியுள்ள இரண்டு மாணவ குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல் குறித்த காணொளி ஒன்று...

ஹிக்கடுவை கடலில் மூழ்கி ரஷ்ய இளைஞர் ஒருவர் உயிரிழப்பு

ஹிக்கடுவை கடற்பகுதியில் நீராடச் சென்ற ரஷ்ய பிரஜை ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். குறித்த நபர் நேற்று (07) நீரில்...

புத்தளத்தில் திடீரென உயிரிழந்த காகங்கள்!

புத்தளம் மாவட்டம் - நெடுங்குளம் வீதியின் குடியிருப்புப் பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட காகங்கள் திடீரென உயிரிழந்துள்ளது. காகங்கள் உயிரிழந்துள்ளதாக...

பாடசாலை மாணவர்களுக்கு கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு

அடுத்த பாடசாலை கல்வித் தவணை எதிர்வரும் 12 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையில் மாணவர்களுக்கு தேவையான பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடைகள்...