செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கை

இலங்கை

2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புகளுக்கு உள்ளூர் அரசியல் சக்திகளே காரணம்- சிண்டிகேட் சர்வேஸ் கருத்துக்கணிப்பாளர் கூறுகிறார்

2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புகளுக்கு உள்ளூர் அரசியல் சக்திகளே காரணம் என்று இலங்கையின் சனத்தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள், அதாவது...

நாடளாவிய ரீதியில் முதல் இடம்பிடித்த யாழ் வேம்படி மகளிர் கல்லூரி!

இன்று வெளியான 2022 கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் நாடளாவிய ரீதியில் தமிழ்...

மலையக ரயில் சேவை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு!

மண்மேடு சரிந்து வீழ்ந்தமையினால் இன்றைய தினம் காலை தடைப்பட்டிருந்த மலையக ரயில் சேவை தற்போது வழமைக்கு திரும்பியுள்ளதாக இலங்கை...

சாதாரண தர பரீட்சை தரவுகள் யாழ் இந்து கல்லூரியின் முழுமையான வெளியீட்டு முடிவுகள். 

2022ம் ஆண்டுக்கான கல்வி பொதுதராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் இன்று வெளாயாகியது,யாழ் இந்து கல்லூரியின் முழுமையான வெளியீட்டு...

கடன் நிறுவனங்களிடம் பல பெண்கள் பாலியல் இலஞ்சம் வழங்கும் நிலைக்குள்ளாகியுள்ளனர்! சஜித்

கிராமப்புறங்களில் பெண்களை வீட்டுத் தலைவியாகக் கொண்ட பெரும்பாலான குடும்பங்கள் முறைசாரா நுண்நிதி கடன் நிறுவனங்களிடம் சிக்கொண்டுள்ளன. இந்தக் கடனை...

இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கையும் களவுமாக பிடிபட்ட பொலிஸ் OIC.

கந்தானை பொலிஸ் உதவி பாதுகாப்பு பிரிவின் பொறுப்பதிகாரி (OIC) இலஞ்சம் கோரும் போது இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால்...

மீண்டும் அதிகரிக்கும் மின்சாரக் கட்டணம்.!

மின்சாரக் கட்டணம் மீண்டும் அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக திறைசேரியின் பிரதி செயலாளர் ஏ.கே.செனவிரட்ன தெரிவித்துள்ளார். அரச நிதி செயற்குழுக் கூட்டத்தின்...

கல்முனை சீர்திருத்த பாடசாலையில் மர்மமான முறையில் சிறுவன் மரணம் : சந்தேகம் வெளியிடும் பெற்றோர்!

மட்டக்களப்பு - கொக்குவில் பகுதியை சேர்ந்த சிறுவன் ஒருவர் கல்முனை சீர்திருத்த பாடசாலையில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக சிறுவனின்...

இலங்கை இளைஞர்களுக்கு ஜப்பானில் வேலைவாய்ப்பு

இலங்கையின் இளைஞர் யுவதிகளுக்கு இன்று (01) முதல் ஜப்பானில் தொழில் வாய்ப்புகள் கிடைத்துள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு...

தேங்காய் எண்ணெய் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள தீர்மானம்!

தரமற்ற தேங்காய் எண்ணெயை நாட்டில் பயன்படுத்த அனுமதிக்கப்பட மாட்டாது என விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த...

பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் தொடர்பில் வெளியான தகவல்

பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிப்பதற்கான வெட்டுப்புள்ளிகள் இன்று (01.11.2023) வெளியிடப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி...

சிறு வயதில் உலக சாதனை படைத்த இலங்கை சிறுமி

சிறு வயதில் இலங்கை சிறுமி ஒருவர் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடுத்துள்ளார். பிரித்தானியாவின் பிரிஸ்டலில் நடைபெற்ற 11வது MTM Young...