செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஉலகம்இத்தாலியில் உள்ள தீவொன்றில் படகொன்று மூழ்கியதில் 8 புலம்பெயர்ந்தோர் மரணம்.

இத்தாலியில் உள்ள தீவொன்றில் படகொன்று மூழ்கியதில் 8 புலம்பெயர்ந்தோர் மரணம்.

Published on

spot_img
spot_img

இத்தாலியில் அருகே உள்ள தீவொன்றில் படகொன்று மூழ்கியதில் 8 புலம்பெயர்ந்தோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும், கப்பலில் பயணித்த 40 பேரை இத்தாலிய கடலோரக் காவல்படையினர் இரவோடு இரவாக மீட்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மீட்கப்பட்டவர்கள் சிசிலியின் தெற்கே அமைந்துள்ள லம்பேடுசாவில் உள்ள முக்கிய துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest articles

பிலிப்பைன்ஸ் அதிகூடிய வெப்பநிலை பதிவு பள்ளிகள் மூடப்பட்டன …….

பிலிப்பைன்ஸ் நாட்டில் கடும் வெப்பம் நிலவி வருவதால் 2 நாட்கள் அனைத்து அரசாங்க பாடசாலைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின்...

நாட்டில் தங்கத்தின் விலையில் திடீர் திருப்பம் ……

நாட்டில் தங்கத்தின் விலையில் மாற்றங்கள் ஏற்பட்டுவரும் நிலையில் இன்று திங்கட்கிழமை (29) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 690,898...

நாயாறு கடலில் மாயமானவர் சடலம் மீட்பு …….

முல்லைத்தீவு நாயாறு கடல் பகுதியில் கடலில் குளிக்கச் சென்ற ஐந்து பேர் கொண்ட இளைஞர் குழுவினர் நேற்று ஞாயிற்றுக்கிழமை...

இஸ்ரேலிய பிரதமருக்கு எதிராக சர்வதேச நீதிமன்றம் பிடியாணை ……

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு உட்பட முக்கிய அதிகாரிகளிற்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடியாணையை பிறப்பிக்க தயாராவதாக...

More like this

பிலிப்பைன்ஸ் அதிகூடிய வெப்பநிலை பதிவு பள்ளிகள் மூடப்பட்டன …….

பிலிப்பைன்ஸ் நாட்டில் கடும் வெப்பம் நிலவி வருவதால் 2 நாட்கள் அனைத்து அரசாங்க பாடசாலைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின்...

நாட்டில் தங்கத்தின் விலையில் திடீர் திருப்பம் ……

நாட்டில் தங்கத்தின் விலையில் மாற்றங்கள் ஏற்பட்டுவரும் நிலையில் இன்று திங்கட்கிழமை (29) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 690,898...

நாயாறு கடலில் மாயமானவர் சடலம் மீட்பு …….

முல்லைத்தீவு நாயாறு கடல் பகுதியில் கடலில் குளிக்கச் சென்ற ஐந்து பேர் கொண்ட இளைஞர் குழுவினர் நேற்று ஞாயிற்றுக்கிழமை...