செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஉலகம்வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பெயின் கால்பந்து சம்மேளன முன்னாள் தலைவர் வரப் போகும் சிக்கல் ......

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பெயின் கால்பந்து சம்மேளன முன்னாள் தலைவர் வரப் போகும் சிக்கல் ……

Published on

spot_img
spot_img

ஸ்பெயின் கால்பந்தாட்ட வீராங்கனை ஜெனி ஹேர்மோசோவை உதட்டில் முத்தமிட்ட அந்நாட்டு கால்பந்தாட்டச் சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் லூயிஸ் ரூபியாலெஸுக்கு இரண்டரை வருட சிறைத்தண்டனை வழங்க வேண்டும் என ஸ்பானிய வழக்குத்தொடுநர்கள் கோரியுள்ளனர்.

கடந்த வருடம் அவுஸ்திரேலியாவில் நடைபெற்றஇ மகளிர் உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணி வென்ற பின்னர், மைதானத்தில் வைத்து, அவ்வணி வீராங்கனை ஜெனி ஹேர்மோசோவின் உதட்டில் லூயிஸ் ரூபியாலெஸ் முத்தமிட்டமை சர்ச்சையை ஏற்படுத்தியது.

வீராங்கனைகளின் போராட்டத்தையடுத்து, சம்மேளனத்தின் தலைவர் பதவியிலிருந்து ரூபியாலெஸ் விலகினார். அவர் 3 வருடங்கள் கால்பந்தாட்டச் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு பீபா தடை விதித்துள்ளது.

Latest articles

இயந்திரங்களைப் பயன்படுத்திப் புதையல் தோண்டிய இருவர் கைது …….

பொலன்னறுவை உனகல வெஹெர பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் புதையல் தோண்டியதாகக் கூறப்படும் இரண்டு சந்தேக நபர்கள் பொலிஸ்...

பாசிக் குடாவில் நீராடியவர் மாயம் தேடும் பணிகள் தீவிரம் …….

கல்குடா - பாசிக்குடா கடலில் நீராடிக் கொண்டிருந்த நபர்களில் ஒருவர் மாயமாகியுள்ளார். இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (28) மாலை...

குழந்தையை கிணற்றில் கொலை வீசிய தாய் கைது ……

தாயினால் ஒன்பது மாத குழந்தை ஒன்று கிணற்றில் வீசப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதனையடுத்து குழந்தையை...

அமெரிக்காவில் பாரிய சூறாவளி அவசரமாக நிலை அறிவிப்பு ……

அமெரிக்காவின் ஓக்லஹோமாவில் வீசிய சூறாவளியால் ஒரு கைக்குழந்தை உட்பட நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், கடுமையான வானிலை காரணமாக ஒரு...

More like this

இயந்திரங்களைப் பயன்படுத்திப் புதையல் தோண்டிய இருவர் கைது …….

பொலன்னறுவை உனகல வெஹெர பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் புதையல் தோண்டியதாகக் கூறப்படும் இரண்டு சந்தேக நபர்கள் பொலிஸ்...

பாசிக் குடாவில் நீராடியவர் மாயம் தேடும் பணிகள் தீவிரம் …….

கல்குடா - பாசிக்குடா கடலில் நீராடிக் கொண்டிருந்த நபர்களில் ஒருவர் மாயமாகியுள்ளார். இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (28) மாலை...

குழந்தையை கிணற்றில் கொலை வீசிய தாய் கைது ……

தாயினால் ஒன்பது மாத குழந்தை ஒன்று கிணற்றில் வீசப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதனையடுத்து குழந்தையை...