செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கைபாசிக் குடாவில் நீராடியவர் மாயம் தேடும் பணிகள் தீவிரம் .......

பாசிக் குடாவில் நீராடியவர் மாயம் தேடும் பணிகள் தீவிரம் …….

Published on

spot_img
spot_img

கல்குடா – பாசிக்குடா கடலில் நீராடிக் கொண்டிருந்த நபர்களில் ஒருவர் மாயமாகியுள்ளார்.

இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (28) மாலை இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு நகரைச் சேர்ந்த குழுவினர் ஒன்று சேர்ந்து நீராடிக் கொண்டிருந்த போதே அதில் ஒருவர் காணாமல் போயுள்ளார்.

இவ்வாறு காணாமல் போன நபரை கல்குடா டைவர்ஸ் அணியினர் நேற்று 3 மணிநேரம் தேடியும் அந்நபர் கிடைக்கவில்லை.

காணாமல் போன நபரை தேடும் பணிகள் இன்றும் மேற்கொள்ளப்படுகிறது.

Latest articles

Take the initial step and start your research for women to fuck now

Take the initial step and start your research for women to fuck nowToday, there...

யாழ் போதனா வைத்தியசாலையில் குழந்தையை விட்டு சென்ற மாணவி மீட்பு….

யாழ்.போதனா வைத்தியசாலையில் சிசுவை பிரசவித்த பின்னர் , சிசுவை வைத்தியசாலையில் கைவிட்டு சென்ற 15 வயதான பாடசாலை மாணவியை...

சாதாரண தர பரீட்சை மாணவர்களுக்கு இலவச இரண்டு புள்ளிகள்

கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையின் விஞ்ஞான பாடத்திற்கு இலவசமாக இரண்டு புள்ளிகளை வழங்க பரீட்சைகள் திணைகளம்...

More like this

Take the initial step and start your research for women to fuck now

Take the initial step and start your research for women to fuck nowToday, there...

யாழ் போதனா வைத்தியசாலையில் குழந்தையை விட்டு சென்ற மாணவி மீட்பு….

யாழ்.போதனா வைத்தியசாலையில் சிசுவை பிரசவித்த பின்னர் , சிசுவை வைத்தியசாலையில் கைவிட்டு சென்ற 15 வயதான பாடசாலை மாணவியை...