செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஉலகம்சிறையில் இருந்து வீட்டு காவலுக்கு மாற்றப்பட்டுள்ள மியான்மரின் முன்னாள் தலைவர் ஆங் சான் சூகி....

சிறையில் இருந்து வீட்டு காவலுக்கு மாற்றப்பட்டுள்ள மியான்மரின் முன்னாள் தலைவர் ஆங் சான் சூகி….

Published on

spot_img
spot_img

மியான்மரின் முன்னாள் தலைவர் ஆங் சான் சூகி சிறையில் இருந்து வீட்டு காவலுக்கு மாற்றப்பட்டுள்ளார். வெப்ப அலை காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மியான்மரில் ராணுவ ஆட்சியை எதிர்த்து பல போராட்டங்களை நடத்தியவர் ஆங் சான் சூகி (வயது 78). அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற ஆங் சான் சூகி, கடந்த 2020-ம் ஆண்டு தேசிய ஜனநாயக கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட்டு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஆனால் தேர்தலில் மோசடி செய்ததாக கூறி அடுத்த ஆண்டே இவரது பதவி பறிபோனது. இதனால் அங்கு மீண்டும் ராணுவ ஆட்சி கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து 2½ ஆண்டுகளுக்கு அங்கு அவசர நிலை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

 

Latest articles

ஜனாதிபதி மற்றும் அரசியலமைப்புச் சபைக்கு உயர் நீதிமன்றம் தடையுத்தரவு…..

ஜனாதிபதி மற்றும் அரசியலமைப்புச் சபைக்கு உயர் நீதிமன்றமானது தலைமை நீதிபதி பதவியைத் தவிர ஏனைய உயர் நீதிமன்ற நீதிபதிகளின்...

மேதின இசை நிகழ்ச்சிக்காக நாட்டை வந்தடைந்த இந்திய இசைக்கலைஞர்கள் ……

மே தின பேரணியுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட இசை நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக இந்திய இசைக்கலைஞர்கள் இன்று (30) கட்டுநாயக்க...

மரக்கறியின் விலையில் திடீர் மாற்றம் …..

கண்டி மெனிக்கும்புர பொருளாதார மத்திய நிலையத்தில் இன்று (30) ஒரு கிலோ கரட் 170 ரூபாவாகவும்,ஒரு கிலோ பீன்ஸ்...

இன்று நள்ளிரவு முதல் எரிபொருளின் விலையில் மாற்றம் …….

நாட்டில் எரிபொருளின் விலையில் இன்று நள்ளிரவு முதல் மாற்றம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு அமைய...

More like this

ஜனாதிபதி மற்றும் அரசியலமைப்புச் சபைக்கு உயர் நீதிமன்றம் தடையுத்தரவு…..

ஜனாதிபதி மற்றும் அரசியலமைப்புச் சபைக்கு உயர் நீதிமன்றமானது தலைமை நீதிபதி பதவியைத் தவிர ஏனைய உயர் நீதிமன்ற நீதிபதிகளின்...

மேதின இசை நிகழ்ச்சிக்காக நாட்டை வந்தடைந்த இந்திய இசைக்கலைஞர்கள் ……

மே தின பேரணியுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட இசை நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக இந்திய இசைக்கலைஞர்கள் இன்று (30) கட்டுநாயக்க...

மரக்கறியின் விலையில் திடீர் மாற்றம் …..

கண்டி மெனிக்கும்புர பொருளாதார மத்திய நிலையத்தில் இன்று (30) ஒரு கிலோ கரட் 170 ரூபாவாகவும்,ஒரு கிலோ பீன்ஸ்...