செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கைமரக்கறியின் விலையில் திடீர் மாற்றம் .....

மரக்கறியின் விலையில் திடீர் மாற்றம் …..

Published on

spot_img
spot_img

கண்டி மெனிக்கும்புர பொருளாதார மத்திய நிலையத்தில் இன்று (30) ஒரு கிலோ கரட் 170 ரூபாவாகவும்,ஒரு கிலோ பீன்ஸ் 220 ரூபாவாகவும்,ஒரு கிலோ லீக்ஸ் 170 ரூபாவாகவும்,ஒரு கிலோ பீட்ரூட் 170 ரூபாவாகவும்,ஒரு கிலோ முட்டைக்கோஸ் 120 ரூபாவாகவும்,ஒரு கிலோ பூசணிக்காய் 60 ரூபாவாகவும்,ஒரு கிலோ பச்சை மிளகாய் 150 ரூபாவாகவும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

மேலும், ஒரு கிலோ கறி மிளகாய் 250 ரூபாவாகவும்,ஒரு கிலோ தக்காளி 80 ரூபாவாகவும்,ஒரு கிலோ கத்தரிக்காய் 120 ரூபாவாகவும்,ஒரு கிலோ முள்ளங்கி 60 ரூபாவாகவும்,ஒரு கிலோ வெண்டைக்காய் 120 ரூபாவாகவும்,ஒரு கிலோ வெங்காயத்தாள் 250 ரூபாவாகவும்,ஒரு கிலோ தேசிக்காய் 1,000 ரூபாவாகவும்,ஒரு கிலோ இஞ்சி 2600 ரூபாவாகவும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, பேலியகொடை மரக்கறி சந்தையில் இன்று (30) ஒரு கிலோ கரட் 150 ரூபாவாகவும்,ஒரு கிலோ பீன்ஸ் 200 ரூபாவாகவும்,ஒரு கிலோ லீக்ஸ் 150 ரூபாவாகவும்,ஒரு கிலோ பீட்ரூட் 180 ரூபாவாகவும்,ஒரு கிலோ முட்டைக்கோஸ் 100 ரூபாவாகவும்,ஒரு கிலோ பூசணிக்காய் 130 ரூபாவாகவும்,ஒரு கிலோ பச்சை மிளகாய் 80 ரூபாவாகவும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

மேலும், ஒரு கிலோ கறி மிளகாய் 300 ரூபாவாகவும் ஒரு கிலோ தக்காளி 60 ரூபாவாகவும்,ஒரு கிலோ பயற்றங்காய் 80 ரூபாவாகவும்,ஒரு கிலோ கத்தரிக்காய் 160 ரூபாவாகவும்,ஒரு கிலோ வெண்டைக்காய் 150 ரூபாவாகவும்,ஒரு கிலோ முள்ளங்கி 80 ரூபாவாகவும் ஒரு கிலோ தேசிக்காய் 1100 ரூபாவாகவும் ஒரு கிலோ இஞ்சி 2800 ரூபாவாகவும் விற்பனை செய்யப்பட்டுள்ள

Latest articles

400 பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கவுள்ள ஜனாதிபதி

வடக்கிற்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 400 பட்டதாரிகளுக்கு ஆசிரிய நியமனம் வழங்கவுள்ளார். யாழ்ப்பாணம் , தந்தை செல்வா...

அதிகரித்து வரும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 23,731 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.தேசிய டெங்கு நோய் கட்டுப்பாட்டுப்பிரிவின் புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில்...

வாகன சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை…..

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் சாரதிகளுக்கு வீதி அபிவிருத்தி அதிகாரசபை விசேட அறிவித்தல்...

லஞ்ச் சீட்டை முற்றாகத் தடை செய்ய நடவடிக்கை….

அடுத்த வருடம் முதல் லஞ்ச் சீட்டை முற்றாகத் தடை செய்ய மத்திய சுற்றாடல் அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி...

More like this

400 பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கவுள்ள ஜனாதிபதி

வடக்கிற்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 400 பட்டதாரிகளுக்கு ஆசிரிய நியமனம் வழங்கவுள்ளார். யாழ்ப்பாணம் , தந்தை செல்வா...

அதிகரித்து வரும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 23,731 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.தேசிய டெங்கு நோய் கட்டுப்பாட்டுப்பிரிவின் புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில்...

வாகன சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை…..

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் சாரதிகளுக்கு வீதி அபிவிருத்தி அதிகாரசபை விசேட அறிவித்தல்...