செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கைஇன்று நள்ளிரவு முதல் எரிபொருளின் விலையில் மாற்றம் .......

இன்று நள்ளிரவு முதல் எரிபொருளின் விலையில் மாற்றம் …….

Published on

spot_img
spot_img

நாட்டில் எரிபொருளின் விலையில் இன்று நள்ளிரவு முதல் மாற்றம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு அமைய இந்த திருத்தம் மேற்கொள்ளப்படலாம்.

மேலும், இதன்போது எரிபொருளின் விலை குறைக்கப்படலாம் என்று எதிர்வுகூறப்பட்டுள்ளது.

கடந்த மாதம் அளவில், அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுதியில் பாரிய உயர்வு பதிவாகியிருந்த நிலையில், அதனை அடிப்படையாகக் கொண்டு எரிபொருளின் விலை குறைக்கப்பட்டது.

இந்நிலையில், ரூபாவின் பெறுமதி மேலும் வலுவடைந்து வரும் நிலையில் இந்த மாதமும் எரிபொருளின் விலையில் மக்களுக்கு சாதகமான திருத்தம் மேற்கொள்ளப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Latest articles

மாத்தறை சிறைச்சாலையில் கைதி ஒருவர் மூளைக் காச்சலால் உயிரிழப்பு….

மாத்தறை சிறைச்சாலையில் கைதி ஒருவர் மூளைக் காச்சலால் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. மாத்தறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கைதி...

யாழில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி…..

யாழ்ப்பாணம் அளவெட்டிப் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அளவெட்டி வடக்கு செட்டிச்சோலைப் பகுதியில்...

சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் பல பகுதிகளுக்கு மின்சாரம் தடை…..

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் பல பகுதிகளுக்கு மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது. குறித்த பகுதிகளில்...

யாழில் பொதுச்சுகாதார பரிசோதகர்களை பூட்டி வைத்த இருவர் கைது…..

யாழ்.தெல்லிப்பளையில் அனுமதியற்ற உணவுப்பொருட்கள் தயாரிக்கும் நிலையத்தில் பரிசோதனைக்கு சென்ற பொதுச்சுகாதார பரிசோதகர்களை பூட்டி வைத்த இருவரை பொலஸார் கைது...

More like this

மாத்தறை சிறைச்சாலையில் கைதி ஒருவர் மூளைக் காச்சலால் உயிரிழப்பு….

மாத்தறை சிறைச்சாலையில் கைதி ஒருவர் மூளைக் காச்சலால் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. மாத்தறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கைதி...

யாழில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி…..

யாழ்ப்பாணம் அளவெட்டிப் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அளவெட்டி வடக்கு செட்டிச்சோலைப் பகுதியில்...

சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் பல பகுதிகளுக்கு மின்சாரம் தடை…..

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் பல பகுதிகளுக்கு மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது. குறித்த பகுதிகளில்...