செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கைநண்பர்களுடன் கடலில் நீராடச் சென்ற 23 வயது இளைஞருக்கு நேர்ந்த விபரீதம்.

நண்பர்களுடன் கடலில் நீராடச் சென்ற 23 வயது இளைஞருக்கு நேர்ந்த விபரீதம்.

Published on

spot_img
spot_img

பயகல கடலில் நீராடச் சென்ற இளைஞர் ஒருவர் நேற்று பிற்பட்ட கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போனதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

காணாமல்போனவர் மஸ்கெலியா பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய கிரிஷாந்த என்ற இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.இவ்வாறு காணாமல் போன இளைஞன் மேலும் மூன்று இளைஞர்களுடன் பயகல தியலகொட பிரதேசத்தில் நீராடச்சென்ற போது அலையில் சிக்கி அடித்துச்செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, காணாமல்போன இளைஞரை தேடும் பணியில் பிரதேசவாசிகள் ஈடுபட்டுள்ளனர்.

Latest articles

மே முதலாம் திகதி பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அதிகாரிகள் கடமையில்…..

மே முதலாம் திகதி நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டங்கள் மற்றும் மே தினக் கூட்டங்களுக்காக நாடளாவிய ரீதியில் 9,000 இற்கும் அதிகமான...

வெலிகம தனியார் மகளிர் பாடசாலை ஒன்றில் தீ விபத்து….

வெலிகம பிரதேசத்தில் உள்ள தனியார் மகளிர் பாடசாலை ஒன்றின் மூன்றாவது மாடியில் தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளது. மாத்தறை தீயணைப்பு...

கடும் மின்னல் தாக்கம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை……

மேல், மத்திய, தென், சப்ரகமுவ, ஊவா, வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மன்னார் மாவட்டத்திலும் மாலை வேளையில் இடியுடன்...

முன்னாள் பேரிடர் மேலாண்மை அமைச்சர் ஏ. எச். எம். பௌசிக்கு எதிரான இலஞ்ச ஊழல் வழக்கு ஒத்திவைப்பு……

நெதர்லாந்து அரசாங்கம் அனர்த்த முகாமைத்துவ நிலையத்திற்கு வழங்கிய ஜீப் வண்டியை தனது தனிப்பட்ட பாவனைக்கு பயன்படுத்தியதன் மூலம் அரசாங்கத்திற்கு...

More like this

மே முதலாம் திகதி பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அதிகாரிகள் கடமையில்…..

மே முதலாம் திகதி நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டங்கள் மற்றும் மே தினக் கூட்டங்களுக்காக நாடளாவிய ரீதியில் 9,000 இற்கும் அதிகமான...

வெலிகம தனியார் மகளிர் பாடசாலை ஒன்றில் தீ விபத்து….

வெலிகம பிரதேசத்தில் உள்ள தனியார் மகளிர் பாடசாலை ஒன்றின் மூன்றாவது மாடியில் தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளது. மாத்தறை தீயணைப்பு...

கடும் மின்னல் தாக்கம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை……

மேல், மத்திய, தென், சப்ரகமுவ, ஊவா, வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மன்னார் மாவட்டத்திலும் மாலை வேளையில் இடியுடன்...