செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கைகடும் மின்னல் தாக்கம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை......

கடும் மின்னல் தாக்கம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை……

Published on

spot_img
spot_img

மேல், மத்திய, தென், சப்ரகமுவ, ஊவா, வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மன்னார் மாவட்டத்திலும் மாலை வேளையில் இடியுடன் கூடிய மழையுடன் கூடிய பலத்த மின்னலுக்கான அதிக சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும் இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அந்த பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Latest articles

பரீட்சைக்கு தோற்றிய மாணவியை கடத்த முயன்ற 4 பேர் கைது……

சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றிய பின்னர் வீடு திரும்பிக் கொண்டிருந்த மாணவியை கடத்த முற்பட்ட 4 சந்தேகநபர்கள் கண்டி...

அதிகரித்துள்ள எலுமிச்சை பழத்தின் விலை…..

தம்புள்ளை உள்ளிட்ட பல பகுதிகளில் நேற்று 01 கிலோ கிராம் எலுமிச்சை பழத்தின் விலை 3000 ரூபாவாக அதிகரித்து...

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு…..

நாட்டின் பல மாகாணங்களில், பிற்பகல் 1.00 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மேல், மத்திய,...

யாழில் 4 வயது மகளை வைத்து யாசகம் பெற்ற தந்தை கைது….

காத்தான்குடி பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் வந்து , தனது மகளுக்கு சிறுநீரக சிகிச்சைக்கு பணம் வேண்டும் என பொய்...

More like this

பரீட்சைக்கு தோற்றிய மாணவியை கடத்த முயன்ற 4 பேர் கைது……

சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றிய பின்னர் வீடு திரும்பிக் கொண்டிருந்த மாணவியை கடத்த முற்பட்ட 4 சந்தேகநபர்கள் கண்டி...

அதிகரித்துள்ள எலுமிச்சை பழத்தின் விலை…..

தம்புள்ளை உள்ளிட்ட பல பகுதிகளில் நேற்று 01 கிலோ கிராம் எலுமிச்சை பழத்தின் விலை 3000 ரூபாவாக அதிகரித்து...

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு…..

நாட்டின் பல மாகாணங்களில், பிற்பகல் 1.00 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மேல், மத்திய,...