செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇந்தியாதைப்பூசத்தை முன்னிட்டு ராமேஸ்வரத்தில் அதிக அளவில் குவிந்த பக்தர்கள்.

தைப்பூசத்தை முன்னிட்டு ராமேஸ்வரத்தில் அதிக அளவில் குவிந்த பக்தர்கள்.

Published on

spot_img
spot_img

ராமேஸ்வரம், ராமேஸ்வரத்தில் அமைந்துள்ள ராமநாத சுவாமி கோவில் காசிக்கு அடுத்த படியாக மிகப் பெரிய புண்ணிய தலமாகவும், பரிகாரத் தலமாகவும் விளங்குகிறது. தோஷ பரிகாரங்கள், பித்ரு கடன்கள் செய்ய ஏற்ற தலமாக ராமேஸ்வரம் உள்ளது. ஆண்டு முழுவதும் பக்தர்கள் அதிக அளவில் வரும் கோவில்களில் ராமேஸ்வரமும் ஒன்று. இந்தியா முழுவதிலும் இருந்து இக்கோவிலும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வந்து வழிபட்டு வருகின்றனர். இந்த நிலையில், தைப்பூசமான இன்று கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து கானப்பட்டது. மேலும், விடுமுறை தினம் என்பதாலும், அதிக அளவில் பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் தங்களது முன்னோர்களுக்கு பரிகாரங்கள் செய்து அக்னி தீர்த்த கடற்கரையில் புனித நீராடியும், புனித தீர்த்த கிணறுகளில் நீராடியும் சாமி தரிசனம் செய்தனர்.

Latest articles

கிழங்கு தொடர்பில் மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை…..

பச்சைக் கிழங்குகளில் அதிக நச்சுத்தன்மை உள்ளதால் அவற்றை வாங்குவதைத் தவிர்க்குமாறு பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். பச்சை...

கை , கால்கள் கட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட பெண்ணின் சடலம்….

வெலிகம பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று திங்கட்கிழமை (06) இரவு இந்த...

கடந்த 24 மணி நேரத்தில் நடந்த வீதி விபத்துக்களில் இரு பெண்கள் உட்பட நால்வர் உயிரிழப்பு…..

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் நடந்த வீதி விபத்துகளில் இரண்டு பெண்கள் உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர். நிட்டம்புவ,...

வவுனியாவில் மருமகனின் தாக்குதலில் மாமனார் உயிரிழப்பு…..

வவுனியா, மதுரா நகர் பகுதியில் மருமகனின் தாக்குதலுக்கு இலக்கான மாமன் மரணமடைந்துள்ளார்.குறித்த சம்பவம் நேற்று (06) மாலை இடம்பெற்றுள்ளது. வவுனியா,...

More like this

கிழங்கு தொடர்பில் மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை…..

பச்சைக் கிழங்குகளில் அதிக நச்சுத்தன்மை உள்ளதால் அவற்றை வாங்குவதைத் தவிர்க்குமாறு பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். பச்சை...

கை , கால்கள் கட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட பெண்ணின் சடலம்….

வெலிகம பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று திங்கட்கிழமை (06) இரவு இந்த...

கடந்த 24 மணி நேரத்தில் நடந்த வீதி விபத்துக்களில் இரு பெண்கள் உட்பட நால்வர் உயிரிழப்பு…..

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் நடந்த வீதி விபத்துகளில் இரண்டு பெண்கள் உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர். நிட்டம்புவ,...