செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கைகுழந்தைகள் அழும்போது கையடக்கத் தொலைபேசி வழங்கும் பெற்றோருக்கு அதிர்ச்சி!

குழந்தைகள் அழும்போது கையடக்கத் தொலைபேசி வழங்கும் பெற்றோருக்கு அதிர்ச்சி!

Published on

spot_img
spot_img

முதலாம் தரத்தில் பிரவேசித்த மாணவர்களுக்கென பாடசாலையொன்றின் ஆசிரியர்கள் மற்றும் சுகாதாரத் திணைக்களத்தினால் நடத்தப்பட்ட கண், பற்கள் மற்றும் காது தொடர்பான பரிசோதனையின்போது ஆறு பிள்ளைகளுக்கு, 10 மற்றும் 12 மீற்றர் இடைவெளியில் உள்ள எழுத்துக்களை வாசிக்க முடியாமல் போயுள்ளதாக தெரியவந்துள்ளது.

களுத்துறை மாவட்டத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.

குழந்தைகள் அழும் போது ஆறுதல் கூறவும், அவர்களுக்கு உணவளிக்கவும், மருந்து மற்றும் திரவங்களை வழங்கவும், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு முன்பள்ளி வயது முதலே கையடக்கத் தொலைபேசிகளை வழங்கி வருவதாக சுகாதாரத் துறை மற்றும் ஆசிரியர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.

இது செய்யக்கூடாத ஒன்று எனவும் இதனால் எதிர்காலத்தில் பிள்ளைகளின் கல்வி கூட பாதிக்கப்படும் வாய்ப்புகள் அதிகம் எனவும் அவர்கள் மேலும் சுட்டிக்காட்டுகின்றனர்.

குறித்த பாடசாலையின் ஆசிரியர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் வைத்தியர்களின் தலையீட்டில் பிள்ளைகளை மேலதிக பரிசோதனைக்கு உட்படுத்தி உரிய மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கையடக்கத் தொலைபேசிகள் உள்ளிட்ட இலத்திரனியல் உபகரணங்களின் பாவனையே சிறு பிள்ளைகளின் கண் கோளாறுகளுக்குக் காரணம் என சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் முன்னாள் கண் வைத்திய நிபுணர் வைத்தியர் தர்மா இருகல்பண்டார நேற்று (07) தெரிவித்தார்.

Latest articles

இரத்தின கற்களுடன் சிக்கிய கும்பல் …..

ஜா-எல பகுதியில் ஏழு கோடி ரூபா பெறுமதியான ஐந்து இரத்தினக் கற்களை விற்பனை செய்ய முயன்ற நான்கு சந்தேக...

மனைவியுடன் கள்ளத் தொடர்பு இளைஞனை கத்தியால் கொலை செய்த கணவர் …….

உரகஸ்மன்ஹந்திய, ரன்தொட்டுவில பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் நபரொருவர் கத்தியால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக உரகஸ்மன்ஹந்திய பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் இன்று...

மே தினத்தை முன்னிட்டு கொழும்பில் நாளை விசேட போக்குவரத்து நடைமுறை ……..

சர்வதேச தொழிலாளர் தினமான மே தினத்தை முன்னிட்டு நாளை (01) கொழும்பு நகரை சுற்றி விசேட போக்குவரத்து திட்டம்...

மாத்தளையில் மின்னல் தாக்குதலில் இளைஞன் சிறுமி பரிதாபமாக உயிரிழப்பு …..

மின்னல் தாக்கியதில் 23 வயதான இளைஞன் ஒருவரும் 12 வயதான சிறுமியொருவரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச் சம்பவம் நேற்று...

More like this

இரத்தின கற்களுடன் சிக்கிய கும்பல் …..

ஜா-எல பகுதியில் ஏழு கோடி ரூபா பெறுமதியான ஐந்து இரத்தினக் கற்களை விற்பனை செய்ய முயன்ற நான்கு சந்தேக...

மனைவியுடன் கள்ளத் தொடர்பு இளைஞனை கத்தியால் கொலை செய்த கணவர் …….

உரகஸ்மன்ஹந்திய, ரன்தொட்டுவில பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் நபரொருவர் கத்தியால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக உரகஸ்மன்ஹந்திய பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் இன்று...

மே தினத்தை முன்னிட்டு கொழும்பில் நாளை விசேட போக்குவரத்து நடைமுறை ……..

சர்வதேச தொழிலாளர் தினமான மே தினத்தை முன்னிட்டு நாளை (01) கொழும்பு நகரை சுற்றி விசேட போக்குவரத்து திட்டம்...