செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇந்தியாஇந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பு!

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பு!

Published on

spot_img
spot_img

வங்கக் கடலில் நிலவிய அசானி புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து நாளைய தினம் வடக்கு ஆந்திரா மற்றும் ஒடிசா கடல் பகுதிகளை நெருங்கக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மணிக்கு 25 கிலோமீற்றர் வேகத்தில் நகர்ந்து வரும் குறித்த புயல் விசாகப்பட்டினத்திற்கு தென்கிழக்கே 550 கிலோ மீட்டர் தொலைவிலும், ஒடிசாவின் பூரிக்கு தெற்கு தென் கிழக்கே 680 கிலோ மீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் அடுத்த 48 மணி நேரத்தில் புயல் படிப்படியாக வலுவிழக்க கூடும் எனக் கூறப்பட்டுள்ளதுடன், இதன் காரணமாக நாளை முதல் மூன்று நாட்களுக்கு ஒடிசா மற்றும் ஆந்திரா கடலோர பகுதிகளில் மிக கனமழை பெய்யக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Latest articles

மட்டக்களப்பில் சிங்கள கற்கைநெறிக்கான இறுதி நாள் கலைவிழா ……

அரச பதவி நிலை உத்தியோகத்தர்களுக்கான இரண்டாம் மொழி சிங்கள கற்கைநெறிக்கான இறுதி நாள் கலைவிழா மட்டக்களப்பில் இடம் பெற்றது. அரச...

விலை குறைவில் இன்றிலிருந்து இறக்குமதியாகும் வாகனங்கள் …….

ஜப்பான் டொயோட்டா வாகன நிறுவனம் இலங்கைக்கான வாகன இறக்குமதியை ஆரம்பித்துள்ளது. அந்த வகையில் டொயோட்டா நிறுவனத்தின் புத்தம் புதிய KDH...

போலி கடவுச்சீட்டில் தாய்லாந்து செல்ல முற்பட்ட ஒருவர் கைது…..

இன்று அதிகாலை தாய் ஏர்லைன்ஸின் டி.ஜி. - 308 ரக விமானத்தில் செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த...

ஐஸ்லாந்தில் பதற்றம் அவசரகால நிலை பிரகடனம்…….

ஐஸ்லாந்தின் தென் பகுதியிலுள்ள ரெக்ஜேன்ஸ் வளைகுடாவில் காணப்படும் எரிமலை வெடித்துச் சிதறியுள்ளது. இதனால் அங்கு அவசரகால நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக...

More like this

மட்டக்களப்பில் சிங்கள கற்கைநெறிக்கான இறுதி நாள் கலைவிழா ……

அரச பதவி நிலை உத்தியோகத்தர்களுக்கான இரண்டாம் மொழி சிங்கள கற்கைநெறிக்கான இறுதி நாள் கலைவிழா மட்டக்களப்பில் இடம் பெற்றது. அரச...

விலை குறைவில் இன்றிலிருந்து இறக்குமதியாகும் வாகனங்கள் …….

ஜப்பான் டொயோட்டா வாகன நிறுவனம் இலங்கைக்கான வாகன இறக்குமதியை ஆரம்பித்துள்ளது. அந்த வகையில் டொயோட்டா நிறுவனத்தின் புத்தம் புதிய KDH...

போலி கடவுச்சீட்டில் தாய்லாந்து செல்ல முற்பட்ட ஒருவர் கைது…..

இன்று அதிகாலை தாய் ஏர்லைன்ஸின் டி.ஜி. - 308 ரக விமானத்தில் செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த...