செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஉலகம்ஐஸ்லாந்தில் பதற்றம் அவசரகால நிலை பிரகடனம்.......

ஐஸ்லாந்தில் பதற்றம் அவசரகால நிலை பிரகடனம்…….

Published on

spot_img
spot_img

ஐஸ்லாந்தின் தென் பகுதியிலுள்ள ரெக்ஜேன்ஸ் வளைகுடாவில் காணப்படும் எரிமலை வெடித்துச் சிதறியுள்ளது. இதனால் அங்கு அவசரகால நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

எரிமலையிலிருந்து வெளியேறும் தீப்பிழம்புகளால் பல்வேறு அனர்த்தங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதற்கமைய அதனை அண்மித்து வசிக்கும் மக்களை அங்கிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன.

Latest articles

குளியாபிட்டிய இளைஞன் கொலையில் காதலி கைது…..

குளியாபிட்டிய பிரதேசத்தில் இளைஞன் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் அவரது காதலி கைது செய்யப்பட்டுள்ளார். கொலைக்கு உதவியமை மற்றும் குற்றத்தை...

மின்சாரம் தாக்கி ஒருவர் பரிதாபமாக உயிரிழப்பு…..

நிட்டம்புவ - திஹாரிய பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்தார். குறித்த நபரும் மேலும் நால்வரும் இணைந்து அப்பகுதியில் உள்ள...

இலங்கை, இந்திய கப்பல் சேவை மீண்டும் ஒத்திவைப்பு

இலங்கையின் காங்கேசன்துறை மற்றும் இந்தியாவின் நாகப்பட்டினத்திற்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை இன்று ஆரம்பமாக இருந்த நிலையில் மீண்டும்...

முச்சக்கர வண்டி உட்பட பல திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய 15 வயது சிறுவன் கைது……

முச்சக்கர வண்டி உட்பட பல திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய 15 வயது சிறுவன் எகொடஉயன பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மொரட்டுவ...

More like this

குளியாபிட்டிய இளைஞன் கொலையில் காதலி கைது…..

குளியாபிட்டிய பிரதேசத்தில் இளைஞன் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் அவரது காதலி கைது செய்யப்பட்டுள்ளார். கொலைக்கு உதவியமை மற்றும் குற்றத்தை...

மின்சாரம் தாக்கி ஒருவர் பரிதாபமாக உயிரிழப்பு…..

நிட்டம்புவ - திஹாரிய பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்தார். குறித்த நபரும் மேலும் நால்வரும் இணைந்து அப்பகுதியில் உள்ள...

இலங்கை, இந்திய கப்பல் சேவை மீண்டும் ஒத்திவைப்பு

இலங்கையின் காங்கேசன்துறை மற்றும் இந்தியாவின் நாகப்பட்டினத்திற்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை இன்று ஆரம்பமாக இருந்த நிலையில் மீண்டும்...