செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇந்தியா2024 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டித் தொடர்....

2024 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டித் தொடர்….

Published on

spot_img
spot_img

2024 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டித் தொடரில் தற்போது இடம்பெற்றுவரும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 177 என்ற வெற்றி இலக்கை லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு நிர்ணயித்துள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாட சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அழைப்பு விடுத்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 176 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டுள்ளது.

சென்னை அணி சார்பில் நிதானமாக துடுப்பெடுத்தாடிய ரவீந்திர ஜடேஜா ஆட்டமிழக்காமல் 57 ஓட்டங்களை பெற்றுக் கொண்ட நிலையில், எம்.எஸ் தோனி அதிரடியாக துடுப்பெடுத்தாடி 9 பந்துகளில் 28 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டார்.

பந்து வீச்சில் குர்னல் பாண்டியா அதிகபட்சமாக 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

Latest articles

போதைப்பொருட்களுடன் 8 பெண்கள் உட்பட 641 பேர் கைது….

நாடளாவிய ரீதியில் நேற்று மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 8 பெண்கள் உட்பட 641 பேர் கைது...

இந்தோனேசியாவில் மூடப்பட்ட சர்வதேச விமான நிலையங்கள்…..

இந்தோனேசியாவின் வடக்கு சுலவேசி மாகாணத்தில் உள்ள ருயாங் தீவில் உள்ள எரிமலை ஒன்று கடந்த மாதம் கரும்புகையை கக்கியபடி...

இசையமைப்பாளர் பிரவீன்குமார் திடீர் மரணம்…..

தமிழில் 'இராக்கதன், மேதகு' ஆகிய படங்களுக்கு இசையமைத்தவர் இசையமைப்பாளர் பிரவீன்குமார். 28 வயதான இவர் கடந்த சில நாட்களாகவே,...

யாழில் தனிமையில் இருந்த வயோதிப பெண்ணை சித்திரவதை செய்து கொள்ளை…..

யாழ் இருபாலை டச்சு வீதியில் தனிமையில் வசித்து வந்த வயோதிப பெண் ஒருவரின் வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள் குறித்த...

More like this

போதைப்பொருட்களுடன் 8 பெண்கள் உட்பட 641 பேர் கைது….

நாடளாவிய ரீதியில் நேற்று மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 8 பெண்கள் உட்பட 641 பேர் கைது...

இந்தோனேசியாவில் மூடப்பட்ட சர்வதேச விமான நிலையங்கள்…..

இந்தோனேசியாவின் வடக்கு சுலவேசி மாகாணத்தில் உள்ள ருயாங் தீவில் உள்ள எரிமலை ஒன்று கடந்த மாதம் கரும்புகையை கக்கியபடி...

இசையமைப்பாளர் பிரவீன்குமார் திடீர் மரணம்…..

தமிழில் 'இராக்கதன், மேதகு' ஆகிய படங்களுக்கு இசையமைத்தவர் இசையமைப்பாளர் பிரவீன்குமார். 28 வயதான இவர் கடந்த சில நாட்களாகவே,...