நேற்றிரவு (18) நுவரெலியா – ஒலிபண்ட் தோட்டத்தில் பெருமாள் வடிவேல் எனப்படும் 75 வயதான நபர் வீட்டின் பின்புறத்தில் உள்ள குளியலறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.இந்நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நேற்றிரவு (18) நுவரெலியா – ஒலிபண்ட் தோட்டத்தில் பெருமாள் வடிவேல் எனப்படும் 75 வயதான நபர் வீட்டின் பின்புறத்தில் உள்ள குளியலறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.இந்நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.