வெளிநாட்டு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகை தமிதா அபேரத்ன மற்றும் அவரது கணவர் ஆகியோர் முன்வைத்த உண்மைகளை கருத்திற்கொண்டு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் அவர்களை எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.