எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க வேண்டுமெனவும் அவ்வாறு ஆதரவு வழங்கப்படுமாயின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு பதவி வழங்குவது தொடர்பில் பரிசீலிக்கப்படலாம் என நாடாளுமன்ற உறுப்பினர் அசோக் அபேசிங்க கோரிக்கை குறிப்பிட்டுள்ளார்.