செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஉலகம்சீனாவில் தயாரிக்கப்பட்ட விமானம் 128 பயணிகளுடன் வெற்றிகரமாக பயணம்

சீனாவில் தயாரிக்கப்பட்ட விமானம் 128 பயணிகளுடன் வெற்றிகரமாக பயணம்

Published on

spot_img
spot_img

போயிங் மற்றும் ஏர்பஸ் உள்ளிட்ட சர்வதேச விமான சேவைகளுடன் போட்டியிடும் விதமாக சீன அரசு பயணிகள் விமான போக்குவரத்துக்காக உள்நாட்டிலேயே விமானங்களை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

அதன்படி சீன அரசின் சீன ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனம் சி919 விமானத்தை தயாரித்துள்ளது. இந்த சி919 பயணிகள் விமானம் நேற்று அதிகாலை வெற்றிகரமாக தனது வணிக ரீதியான பயணத்தை தொடங்கியது. ஷாங்காயில் இருந்து பீய்ஜிங் சென்ற இந்த விமானத்தில் 128 பயணிகள் பறந்தனர்.

2 மணி நேரம் 25 நிமிடங்களில் சி919 விமானம் பீய்ஜிங்கை சென்றடைந்தது. இந்த விமானம் சர்வதேச தர தகுதிகளுடன் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest articles

விசா விண்ணப்பம் தொடர்பில் குடிவரவு குடியகழ்வு திணைக்களம் விசேட அறிவிப்பு …….

ஆன்லைன் விசாவிற்கு விண்ணப்பிக்கும் போது http://www.immigration gov.lk இணையதளத்தில் உள்ள e visa இணைப்பை மட்டும் பயன்படுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. http://www.srilankaevisa.lk...

வவுனியா கடவுச்சீட்டு காரியாலயம் முன்பாக கஞ்சாவுடன் ஒருவர் கைது….

வவுனியா பிராந்திய கடவுச்சீட்டு காரியாலயம் முன்பாக ​நேற்று (25) காலை பொலிஸார் முன்னெடுத்த திடீர் சோதனை நடவடிக்கையின் போது...

தேசிய மட்ட விளையாட்டு போட்டிக்கு தெரிவாகிய அம்பாறை மாவட்ட வீரர்கள்….

திருகோணமலையில் இடம் பெற்ற பூப்பந்தாட்ட விளையாட்டுப் போட்டியில் நிந்தவூர் பூப்பந்தாட்ட அணி மாகாண சாம்பியனாது. திருகோணமலையில் இடம் பெற்ற பூப்பந்தாட்ட...

அமெரிக்கா இரகசியமாக வழங்கிய நீண்ட தூர ஏவுகணைகளை உக்ரைன் பரிசோதனை …….

அமெரிக்கா இரகசியமாக வழங்கிய நீண்ட தூர ஏவுகணைகளை ரஸ்ய படையினருக்கு எதிராக உக்ரைன் பயன்படுத்த ஆரம்பித்துள்ளது என அமெரிக்க...

More like this

விசா விண்ணப்பம் தொடர்பில் குடிவரவு குடியகழ்வு திணைக்களம் விசேட அறிவிப்பு …….

ஆன்லைன் விசாவிற்கு விண்ணப்பிக்கும் போது http://www.immigration gov.lk இணையதளத்தில் உள்ள e visa இணைப்பை மட்டும் பயன்படுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. http://www.srilankaevisa.lk...

வவுனியா கடவுச்சீட்டு காரியாலயம் முன்பாக கஞ்சாவுடன் ஒருவர் கைது….

வவுனியா பிராந்திய கடவுச்சீட்டு காரியாலயம் முன்பாக ​நேற்று (25) காலை பொலிஸார் முன்னெடுத்த திடீர் சோதனை நடவடிக்கையின் போது...

தேசிய மட்ட விளையாட்டு போட்டிக்கு தெரிவாகிய அம்பாறை மாவட்ட வீரர்கள்….

திருகோணமலையில் இடம் பெற்ற பூப்பந்தாட்ட விளையாட்டுப் போட்டியில் நிந்தவூர் பூப்பந்தாட்ட அணி மாகாண சாம்பியனாது. திருகோணமலையில் இடம் பெற்ற பூப்பந்தாட்ட...