திருகோணமலையில் இடம் பெற்ற பூப்பந்தாட்ட விளையாட்டுப் போட்டியில் நிந்தவூர் பூப்பந்தாட்ட அணி மாகாண சாம்பியனாது.
திருகோணமலையில் இடம் பெற்ற பூப்பந்தாட்ட மாகாண மட்ட போட்டியில் மட்டக்களப்பு மற்றும் அம்பாறையை பிரதிநிதிப்படுத்திய நிந்தவூர் பூப்பத்தாட்ட அணிகள் இறுதி போட்டிக்கு தெரிவாகின.
இவ் இறுதிப்போட்டியில் மட்டக்களப்பு அணியினரை வீழ்த்தி அம்பாறையை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்திய நிந்தவூர் பூப்பந்தாட்டஅணி வெற்றி பெற்று மாகாண மட்ட சாம்பியனானது.
வரலாற்றில் முதல் தடவையாக மாகாண பூப்பந்தாட்ட சாம்பியன் பட்டத்தை இன்று நிந்தவூர் மண்ணுக்கும் அம்பாரை மாவட்டத்திற்கும் பெருமை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவ் அணியில் Mohamed Aathil , Mohammath Usama, Imry Makarim, Mohamed Basim, Mohamed Imsan, Mohamed Mujahith, Mohamed sasfee, Mohamed Munsif, ஆகிய வீரர்கள் திறம்பட விளையாடி சம்பியன் மகுடம் சூடியமை பாராட்டத்தக்கதாகும்.