நுகர்வோர் சேவை அதிகாரசபையின் சோதனைகள் மற்றும் விசேட புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் சஞ்சய் இரசிங்க கொழும்பு காலிமுகத்திடல், அளுத்கடை நீதிமன்ற பகுதி, பேருவளை, பெந்தோட்டை, ஹிக்கடுவ, காலி, எல்ல ஆகிய இடங்களில் இரவு வேளைகளில் சோதனைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.