இன்று (19) ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் விசாரிப்பதற்காக அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில் அவர் வாக்குமூலம் வழங்க குற்றப்புலனாய்வு பிரிவில் முன்னிலையாகியுள்ளார்.
இன்று (19) ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் விசாரிப்பதற்காக அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில் அவர் வாக்குமூலம் வழங்க குற்றப்புலனாய்வு பிரிவில் முன்னிலையாகியுள்ளார்.