செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇந்தியாஉத்தரகண்ட் சுரங்கத்தில் சிக்கியவர்களை இன்றைக்குள் மீட்க திட்டம்!

உத்தரகண்ட் சுரங்கத்தில் சிக்கியவர்களை இன்றைக்குள் மீட்க திட்டம்!

Published on

spot_img
spot_img

உத்தரகண்ட் சுரங்கத்தில் சிக்கிய 41 பேரும் இன்றைக்குள் மீட்கப்படுவர் என்று சுரங்க மீட்புக்குழு அதிகாரி தெரிவித்துள்ளார். 900 மீ. குழிக்குள் 800 மீ. குழாய் வெற்றிகரமாக செலுத்தப்பட்டுள்ளது.

உத்தரகண்ட் உத்தரகாசி சுரங்கப்பாதை விபத்து நடந்த இடத்தில் இன்று 11ஆவது நாளாக மீட்புப் பணி தொடருகிறது. சுரங்கத்தில் சிக்கியவர்கள் நலமுடன் உள்ளனர்.

சுரங்கத்தின் மற்றொரு பக்கம் துளையிட்டு வருகிறோம் என்று மீட்பு அதிகாரி பாஸ்கர் குல்பே கூறியுள்ளார்.

Latest articles

இந்தோனேசியாவில் மூடப்பட்ட சர்வதேச விமான நிலையங்கள்…..

இந்தோனேசியாவின் வடக்கு சுலவேசி மாகாணத்தில் உள்ள ருயாங் தீவில் உள்ள எரிமலை ஒன்று கடந்த மாதம் கரும்புகையை கக்கியபடி...

இசையமைப்பாளர் பிரவீன்குமார் திடீர் மரணம்…..

தமிழில் 'இராக்கதன், மேதகு' ஆகிய படங்களுக்கு இசையமைத்தவர் இசையமைப்பாளர் பிரவீன்குமார். 28 வயதான இவர் கடந்த சில நாட்களாகவே,...

யாழில் தனிமையில் இருந்த வயோதிப பெண்ணை சித்திரவதை செய்து கொள்ளை…..

யாழ் இருபாலை டச்சு வீதியில் தனிமையில் வசித்து வந்த வயோதிப பெண் ஒருவரின் வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள் குறித்த...

பஸ் சாரதிகளுக்கு கஞ்சா விற்பனை செய்த நபர் கைது…..

பஸ் சாரதிகளுக்கு கஞ்சா விற்பனை செய்த சந்தேக நபர் ஒருவரை வெலிமடை பொலிஸார் கைது செய்துள்ளனர். வெலிமடை நகரிலிருந்து தனது...

More like this

இந்தோனேசியாவில் மூடப்பட்ட சர்வதேச விமான நிலையங்கள்…..

இந்தோனேசியாவின் வடக்கு சுலவேசி மாகாணத்தில் உள்ள ருயாங் தீவில் உள்ள எரிமலை ஒன்று கடந்த மாதம் கரும்புகையை கக்கியபடி...

இசையமைப்பாளர் பிரவீன்குமார் திடீர் மரணம்…..

தமிழில் 'இராக்கதன், மேதகு' ஆகிய படங்களுக்கு இசையமைத்தவர் இசையமைப்பாளர் பிரவீன்குமார். 28 வயதான இவர் கடந்த சில நாட்களாகவே,...

யாழில் தனிமையில் இருந்த வயோதிப பெண்ணை சித்திரவதை செய்து கொள்ளை…..

யாழ் இருபாலை டச்சு வீதியில் தனிமையில் வசித்து வந்த வயோதிப பெண் ஒருவரின் வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள் குறித்த...