செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeபிரதான செய்திஇன்றைய நாள் ராசி பலன்கள்

இன்றைய நாள் ராசி பலன்கள்

Published on

spot_img
spot_img

குரோதி ஆண்டு – சித்திரை 10 – செவ்வாய்கிழமை (23.04.2024)

நட்சத்திரம்: சித்திரை மாலை 11.00 வரை பின்னர் ஸ்வாதி திதி : பௌரணமி காலை 5.54 வரை பின்னர் பிரதமை

யோகம் : சித்த யோகம் நல்லநேரம் : காலை 10.30 – 11.30 / மாலை 4.30 – 5.30

செவ்வாய்க்கிழமை – சுப ஓரை விவரங்கள் (காலை 10.30 முதல் 11 வரை, பகல் 12 முதல் 1 வரை 4.30 முதல் 6 வரை, இரவு 7 முதல் 8 வரை

சுபகாரியங்கள் : சிகிச்சை செய்ய, ஆயுதஞ் செய்ய, யந்திரம் ஸ்தாபிக்க சிறந்த நாள்

மேஷம் : எதிலும் பொறுமையாக இருந்து செயல்படவும். வரவை விட செலவுகள் அதிகரிக்கும். திட்டமிட்ட பயணத்தில் மாற்றம் வரும். தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்.

ரிஷபம் : ஆன்மீக எண்ணம் மேலோங்கும். பொருளாதார விஷயங்களில் கவனம் தேவை. தேவையற்ற நட்பு வட்டாரங்களை தவிர்க்கவும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.

மிதுனம் : உறவினர்களுடன் நல்லுறவு ஏற்படும். பழைய வீட்டை சீரமைக்க வேண்டிவரும். எதிர்ப்புகள் தானாக அடங்கும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

கடகம் : பழமையான விஷயங்களில் ஆர்வம் இருக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வாகனத்தில் மெதுவாக செல்லவும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.

சிம்மம் : நினைத்தது ஒன்றும் நடந்தது ஒன்றுமாக இருக்கும். தேக ஆரோக்கியம் பலம் பெரும். பயணங்களால் புத்துணர்ச்சி ஏற்படும். தொழில், வியாபாரத்தில் அலைச்சல் கூடும்.

கன்னி : சொந்த பந்தங்களின் ஆதரவு பெருகும். பிரச்சனைகளை எதிர்கொள்ளும் தைரியம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் ஏற்படும். தொழில், வியாபாரம் சூடு பிடிக்கும்.

துலாம் : தள்ளி போன காரியங்கள் உடனடியாக முடியும். உறவினர்கள் சிலர் அன்பு பாராட்டுவர். எதிர்பாராத செலவுகள் வரும். தொழில், வியாபாரம் வழக்கம் போல் இருக்கும்.

விருச்சிகம் : திட்டமிட்ட காரியங்கள் நிறைவேறும். எதிர்த்து நின்றவர்கள் விலகி நிற்பர். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக்கொடுக்கவும். உத்யோகத்தில் அமைதி நிலவும்.

தனுசு : உறவினர்களுடன் இணக்கமான சூழ்நிலை அமையும். மனச்சுமை குறையும். கணவன் மனைவிக்குள் அனுசரித்து போகவும். தொழில், வியாபாரத்தில் புது முதலீடுகளை தவிர்க்கவும்.

மகரம் : குடும்பத்தில் நல்ல காரியம் நடைபெறும். புதிய முயற்சிகள் தள்ளி போகும். மனதில் இருந்த சோர்வுகள் அகன்று உற்சாகம் உண்டாகும். தொழில், வியாபாரம் மேன்மையடையும்.

கும்பம் : பிராத்தனைகள் நிறைவேறும். உற்றார், உறவினர்கள் இல்லம் நாடி வருவர். கோர்ட் வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். தொழில், வியாபாரத்தில் உள்ள சூட்சமங்கள் புரியவரும்.

மீனம் : பொருளாதார நிலை சீரடையும். யாருக்கும் வாக்குறுதி தர வேண்டாம். நண்பரால் சில அனுகூலம் உண்டு. தொழில், வியாபாரம் சிறப்பாக நடக்கும்.

Latest articles

தாதியர்களின் ஓய்வு பெறும் வயதெல்லை குறித்து வெளியான அறிவிப்பு…..

தாதி உத்தியோகத்தர்கள் உட்பட குறிப்பிட்ட சில சுகாதார சேவைகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 61 ஆக...

நத்தார் பரிசு கிடைத்ததாக கூறி பண மோசடியில் ஈடுபட்டவர் கைது…..

பெண் ஒருவரிடம் நத்தார் பரிசு கிடைத்ததாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்ட சந்தேகத்தில் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது...

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் குழப்பத்தில் ஈடுபட்ட கும்பலைக் கைது செய்ய நடவடிக்கை…..

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்து குழப்பத்தில் ஈடுபட்ட கும்பலை கைது செய்வதற்கு யாழ்ப்பாண பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். விபத்தில்...

வவுனியாவில் 05 கிலோ கஞ்சவுடன் இளைஞன் கைது…..

வவுனியாவில் 5 கிலோ கிராம் கஞ்சவுடன் நபர் ஒருவரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்தனர். வவுனியா புளியங்குளம் விசேட அதிரடிப்படையினருக்கு...

More like this

தாதியர்களின் ஓய்வு பெறும் வயதெல்லை குறித்து வெளியான அறிவிப்பு…..

தாதி உத்தியோகத்தர்கள் உட்பட குறிப்பிட்ட சில சுகாதார சேவைகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 61 ஆக...

நத்தார் பரிசு கிடைத்ததாக கூறி பண மோசடியில் ஈடுபட்டவர் கைது…..

பெண் ஒருவரிடம் நத்தார் பரிசு கிடைத்ததாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்ட சந்தேகத்தில் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது...

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் குழப்பத்தில் ஈடுபட்ட கும்பலைக் கைது செய்ய நடவடிக்கை…..

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்து குழப்பத்தில் ஈடுபட்ட கும்பலை கைது செய்வதற்கு யாழ்ப்பாண பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். விபத்தில்...