இந்தியாவில் நடைப்பெற்ற மென்பந்து கிரிக்கெட் போட்டியில், இலங்கை சார்பில் கலந்துக்கொண்ட வீனஸ் பொலோக்னா அணி இரண்டாமிடத்தை பெற்றுக்கொண்டது.
முதல் தடவையாக இந்தியாவில் நடைப்பெற்ற மென்பந்து கிரிக்கெட் போட்டி ஒன்றில் இலங்கை அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியதும் இரண்டாமிடத்தினை பெற்றுக் கொண்டதும் வரலாற்று சம்பவமாகும்.