செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇந்தியாஅஜித்தும் ஆதிக் ரவிச்சந்திரனும் இணையவிருக்கும் படத்தின் ஹீரோயினி யார் தெரியுமா?

அஜித்தும் ஆதிக் ரவிச்சந்திரனும் இணையவிருக்கும் படத்தின் ஹீரோயினி யார் தெரியுமா?

Published on

spot_img
spot_img

மகிழ் திருமேனி இயக்க லைகா நிறுவனம் தயாரிக்கும் விடாமுயற்சி படத்தில் நடித்துவரும் அஜித், முதல் கட்ட ஷூட்டிங் அஜர்பைஜானில் தொடங்கி நடந்து முடிந்தது. அடுத்தக்கட்ட ஷூட்டிங் எப்போது எங்கே தொடங்கும் என்ற எதிர்பார்ப்பில் AK ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்தச் சூழலில் அஜித்தும் ஆதிக் ரவிச்சந்திரனும் இணையவிருக்கும் படத்துக்கு குட் பேட் அக்லி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில் குட் பேட் அக்லியில் நடிக்கவிருப்பதாக ஒரு ஹீரோயினின் பெயர் அடிபடுகிறது.
இந்தப் படத்தில் அஜித் மூன்று கெட்டப்புகளில் தோன்றவிருப்பதாகவும்; படம் காமெடி ஜானரில் உருவாகவிருப்பதாகவும் கூறப்படுகிறது. அதாவது விஜய் இப்போது GOAT படத்தில் நடித்துவருகிறார். அதில் அவருக்கு ஜோடியாக மீனாட்சி சௌத்ரி நடிக்கிறார். தற்போது குட் பேட் அக்லி படத்தில் அவரை தனக்கு ஜோடியாக நடிக்க வைக்க ஆதிக் ரவிச்சந்திரனிடம் அஜித் கேட்டுக்கொண்டதாகவும்; அதனையடுத்து அவரும், பட தயாரிப்பு நிறுவனமும் மீனாட்சி சௌத்ரியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுவருவதாகவும் கூறப்படுகிறது.

 

Latest articles

வேலைவாய்ப்பிற்காக இஸ்ரேல் செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு…..

இந்த வருடத்தின் முதல் நான்கு மாதத்திற்குள் 2,771 இலங்கையர்கள் வேலைவாய்ப்புகளுக்காக இஸ்ரேலுக்கு சென்றுள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. இலங்கை,...

வீதி அனுமதிப்பத்திரம் இல்லாத பஸ்களுக்கு அபராதம்…..

வீதி அனுமதிப்பத்திரம் இல்லாமல், சட்டவிரோதமான முறையில் பயணிகளை ஏற்றிச் செல்லும் பஸ்களின் சாரதிகளைக் கைது செய்து வழக்குத் தொடர...

இலங்கையில் திருமணங்களின் வீதம் குறைவு : இறப்பு வீதம் அதிகரிப்பு…..

இலங்கையின் சனத்தொகை சுமார் இலட்சத்து நாற்பத்து நான்காயிரத்தால் குறைந்துள்ளதாக மத்திய வங்கியின் அறிக்கை ஒன்று கூறுவதாக, பேராதனை பல்கலைக்கழகத்தின்...

இன்றைய நாள் ராசி பலன்கள்

குரோதி ஆண்டு – சித்திரை 22 - ஞாயிற்றுக்கிழமை (05.05.2024) நட்சத்திரம் : உத்திரட்டாதி மாலை 6.08 வரை பின்னர்...

More like this

வேலைவாய்ப்பிற்காக இஸ்ரேல் செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு…..

இந்த வருடத்தின் முதல் நான்கு மாதத்திற்குள் 2,771 இலங்கையர்கள் வேலைவாய்ப்புகளுக்காக இஸ்ரேலுக்கு சென்றுள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. இலங்கை,...

வீதி அனுமதிப்பத்திரம் இல்லாத பஸ்களுக்கு அபராதம்…..

வீதி அனுமதிப்பத்திரம் இல்லாமல், சட்டவிரோதமான முறையில் பயணிகளை ஏற்றிச் செல்லும் பஸ்களின் சாரதிகளைக் கைது செய்து வழக்குத் தொடர...

இலங்கையில் திருமணங்களின் வீதம் குறைவு : இறப்பு வீதம் அதிகரிப்பு…..

இலங்கையின் சனத்தொகை சுமார் இலட்சத்து நாற்பத்து நான்காயிரத்தால் குறைந்துள்ளதாக மத்திய வங்கியின் அறிக்கை ஒன்று கூறுவதாக, பேராதனை பல்கலைக்கழகத்தின்...