செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeமரண அறிவித்தல்மரண அறிவித்தல்

மரண அறிவித்தல்

Published on

spot_img
spot_img

யாழ். வல்வெட்டித்துறை தெணியம்பையைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டித்துறை, சிங்கப்பூர், பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கெங்காரத்தினம் வல்லிபுரம் அவர்கள் 16-04-2022 சனிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னார், கோபாலகிருஷ்ணர் சின்னப்பிள்ளை தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியும், இராமலிங்கம் பர்வதபர்த்தினி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற இராமலிங்கம் வல்லிபுரம் அவர்களின் அன்பு மனைவியும்,

செல்வராணி, கணேசன், கோபாலன், பவானி, நடேசன், காலஞ்சென்ற ரமேசன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற கானகாம்பாள், ருக்மணி, ஸ்ரீராஜேஷ்வரி ஆகியோரின் மூத்த சகோதரியும்,

சாந்தகுமார், கௌரி, உஷா, செல்வகுமாரன், ரஞ்ஜிதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

தேஜோ, அனுஜா, கிரிஜா, காருணி, தமயந்தி, காலஞ்சென்ற துஷ்யந்தன், தேவகி, மைதிலி, பாலேந்திரன், காலஞ்சென்ற ஸ்ரீகரன், ஈஸ்வரராஜா, காலஞ்சென்ற ரவீந்திரன், துரைலிங்கம், வளர்மதி ஆகியோரின் பெரிய தாயாரும்,

அரவிந்தன், ஆர்த்தி, யாழினி, காயத்திரி, கோகுலன், ஹரிதரன், அச்சுதன், யசோதை, கஜன், லக்ஷ்மி, மயூரன், ஆரணி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

நீலா, மைனா, சோகன், சோபியா, அகிலன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Latest articles

குழந்தையை கிணற்றில் கொலை வீசிய தாய் கைது ……

தாயினால் ஒன்பது மாத குழந்தை ஒன்று கிணற்றில் வீசப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதனையடுத்து குழந்தையை...

அமெரிக்காவில் பாரிய சூறாவளி அவசரமாக நிலை அறிவிப்பு ……

அமெரிக்காவின் ஓக்லஹோமாவில் வீசிய சூறாவளியால் ஒரு கைக்குழந்தை உட்பட நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், கடுமையான வானிலை காரணமாக ஒரு...

இன்றைய வானிலை தொடர்பான அறிவித்தல் …….

வடக்கு, கிழக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் அத்துடன் மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இன்று அதிகரித்த...

சுய தொழில் முயற்சியாளர்களுக்கு உதவித் திட்டங்கள் வழங்கிவைப்பு …….

மட்டு சுய தொழில் முயற்சியாளர்கள் சம்மேளனத்தின் முயற்சியால் Kallady Bridge Market இல் வியாபாரத்தில் ஈடுபடும் பெண் தலைமை...

More like this

குழந்தையை கிணற்றில் கொலை வீசிய தாய் கைது ……

தாயினால் ஒன்பது மாத குழந்தை ஒன்று கிணற்றில் வீசப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதனையடுத்து குழந்தையை...

அமெரிக்காவில் பாரிய சூறாவளி அவசரமாக நிலை அறிவிப்பு ……

அமெரிக்காவின் ஓக்லஹோமாவில் வீசிய சூறாவளியால் ஒரு கைக்குழந்தை உட்பட நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், கடுமையான வானிலை காரணமாக ஒரு...

இன்றைய வானிலை தொடர்பான அறிவித்தல் …….

வடக்கு, கிழக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் அத்துடன் மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இன்று அதிகரித்த...