செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeமருத்துவம்எலுமிச்சை சாறுடன் தேன் கலந்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!

எலுமிச்சை சாறுடன் தேன் கலந்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!

Published on

spot_img
spot_img

நாம் எலுமிச்சை நம் உடலுக்கு பலவகையான நன்மை அளிக்கக்கூடிய ஒரு மருத்துவ பொருளாகும். தற்போது எலுமிச்சை சாறு அழகு கலைகளுக்கு அதிகளவு பயன்பட்டு வருகிறது.

இதில் உயர்ரக ஊட்டச்சத்துகளான கல்சியம், பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்துகள் இருக்கின்றன. மேலும் இதில் Vitamin A மற்றும் இரும்புச்சத்தின் பயன்களும் இருக்கிறது. பல்வோறு நோய்களை தீர்க்கும் அருமருந்தாக திகழ்கின்றது.

அதிலும் உடலில் உள்ள கழிவுகளை நீக்குவதற்கு எலுமிச்சையும் தேனும் சிறந்த மருந்தாக உதவுகின்றன. இவை இன்னும் பல நன்மைகளையும் கொண்டுள்ளது.

அந்தவகையில் தற்போது எலுமிச்சை சாறுடன் தேன் கலந்து குடிப்பதன் நன்மைகள் என்ன என்பதை பார்ப்போம்.

எலுமிச்சை சாறுடன் தேன் கலந்து குடிப்பதால் உடல் எடை குறையும். இதனால் உடலில் தனாக வளர்ச்சிதை மாற்றத்தின் வேகம் அதிகரிப்பதே இதற்குக் காரணம். உணவுக்கு முன்பும் ஒரு கிளாஸ் குடித்தால் அதிக உணவை உட்கொள்ள மாட்டீர்கள்.

சளி, இருமல் போன்ற உடல் நலக் குறைவின் போது நோய் எதிர்ப்பு சக்தியையும், சுறுசுறுப்பான ஆற்றலையும் அளிக்கவல்லது. இதில் உள்ள Vitamin C பல அற்புத நன்மைகளை உள்ளடக்கியது.

வயிற்றுக் குடல்களின் ஆரோக்கியத்தை பாதுகாத்து உணவு செரிமானத்தை தடையின்றி செயல்பட உதவுகிறது.

உடலில் நீர்ச்சத்து குறைந்தாலும் ஒரு கிளாஸ் எலுமிச்சை சாறும் தேனும் கலந்து குடித்தால் உடலில் நீரேற்றம் அதிகரிக்கும்.

உடலின் நச்சு நீக்கியாகவும் செயல்படும். அத்துடன் தோல் , சிறுநீர்ப்பை மற்றும் நுரையீரல் ஆகியவற்றையும் சுத்திகரிக்க உதவுகிறது.

பருக்களை நீக்கும், கொழுப்பைக் கரைக்கும், மூளையின் இயக்கத்தை சுறுசுறுப்பாக்கும். இதனால் ஞாபக சக்தி அதிகரிக்கும்.

Latest articles

கிராம அபிவிருத்தி நிறுவனத்தினால் வியாபார மேம்படுத்தல் உபகரணங்கள் வழங்கல் ……..

முல்லைத்தீவு மாவட்டத்தில் இயங்கிவரும் கிராம அபிவிருத்தி நிறுவனத்தினால் USAID நிறுவனத்தின் நிதி அனுசரணையில் சிறு தொழில் முயற்சியாளரின் வியாபார...

காத்தான்குடியில் ஐஸ் போதை பொருளுடன் சிக்கிய கும்பல் ……

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி பிரதேசத்தில் 14 கிராம் ஐஸ் போதைப்பொருட்களுடன் இருவரை மட்டக்களப்பு குற்ற விசாரணை...

தேர்தல் ஆணையம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு……

வாக்காளர் பதிவு விவரங்கள் தொடர்பாக தேர்தல் ஆணையம் 31.01.2007க்கு முன் பிறந்த குடிமக்கள், வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா...

சுற்றுலாத்துறையில் இடம்பெறும் மோசடிகள் மற்றும் ஊழல்களை தடுப்பதற்கும் கண்காணிப்பதற்கும் தனியான குழு……

நேற்று(29) நிலையான நாட்டிற்கு ஒரு வழி என்ற தொனிப்பொருளில் ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு...

More like this

கிராம அபிவிருத்தி நிறுவனத்தினால் வியாபார மேம்படுத்தல் உபகரணங்கள் வழங்கல் ……..

முல்லைத்தீவு மாவட்டத்தில் இயங்கிவரும் கிராம அபிவிருத்தி நிறுவனத்தினால் USAID நிறுவனத்தின் நிதி அனுசரணையில் சிறு தொழில் முயற்சியாளரின் வியாபார...

காத்தான்குடியில் ஐஸ் போதை பொருளுடன் சிக்கிய கும்பல் ……

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி பிரதேசத்தில் 14 கிராம் ஐஸ் போதைப்பொருட்களுடன் இருவரை மட்டக்களப்பு குற்ற விசாரணை...

தேர்தல் ஆணையம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு……

வாக்காளர் பதிவு விவரங்கள் தொடர்பாக தேர்தல் ஆணையம் 31.01.2007க்கு முன் பிறந்த குடிமக்கள், வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா...