செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கைகாத்தான்குடியில் ஐஸ் போதை பொருளுடன் சிக்கிய கும்பல் ......

காத்தான்குடியில் ஐஸ் போதை பொருளுடன் சிக்கிய கும்பல் ……

Published on

spot_img
spot_img

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி பிரதேசத்தில் 14 கிராம் ஐஸ் போதைப்பொருட்களுடன் இருவரை மட்டக்களப்பு குற்ற விசாரணை பிரிவினர் கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜி. கஜநாயக்கா தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட குற்ற விசாரணை பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து இன்று செவ்வாய்க்கிழமை (30) அதிகாலை 5 மணியளவில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காத்தான்குடி பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் கீழ்ப்பகுதியில் மறைத்து வைத்து மேற்படி ஐஸ் போதைப்பொருள் எடுத்துவரப்பட்ட நிலையில் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காத்தான்குடி மையவாடி வீதி மற்றும் காத்தான்குடி ஆறாம் குறிச்சி பிரதேசங்களை சேர்ந்த நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் பிரபல மென்பானம் ஒன்றின் காத்தான்குடி பிரதேச முகவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து ஐஸ் போதை பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளும் கொடுக்கப்பட்டுள்ளது.

Latest articles

கனமழை காரணமாக ரயில் போக்குவரத்து தடை…..

நாட்டின் பல பகுதிகளில் தற்போது பெய்து வரும் கன மழை காரணமாக கொழும்பு – புத்தளம் ரயில் மார்க்கத்திலான...

முல்லைத்தீவில் உழவியந்திரம் விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழப்பு : ஐந்து பேர் படுகாயம்

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேராவில் வளைவு பகுதியில் உழவியந்திரம் பெட்டி குடை சாய்ந்ததில் உழவியந்திரத்தில் பயணித்த இளைஞர்...

இராணுவத்தில் இருந்து சட்ட ரீதியாக வௌியேறிய 15,667 வீரர்கள்…..

இராணுவத்தினர் சட்ட ரீதியாக சேவையில் இருந்து விலகுவதற்கு வழங்கப்பட்ட ஒரு மாத பொது மன்னிப்பு காலம் நேற்றுடன் (20)...

மாத்தறை சிறைச்சாலையில் கைதி ஒருவர் மூளைக் காச்சலால் உயிரிழப்பு….

மாத்தறை சிறைச்சாலையில் கைதி ஒருவர் மூளைக் காச்சலால் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. மாத்தறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கைதி...

More like this

கனமழை காரணமாக ரயில் போக்குவரத்து தடை…..

நாட்டின் பல பகுதிகளில் தற்போது பெய்து வரும் கன மழை காரணமாக கொழும்பு – புத்தளம் ரயில் மார்க்கத்திலான...

முல்லைத்தீவில் உழவியந்திரம் விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழப்பு : ஐந்து பேர் படுகாயம்

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேராவில் வளைவு பகுதியில் உழவியந்திரம் பெட்டி குடை சாய்ந்ததில் உழவியந்திரத்தில் பயணித்த இளைஞர்...

இராணுவத்தில் இருந்து சட்ட ரீதியாக வௌியேறிய 15,667 வீரர்கள்…..

இராணுவத்தினர் சட்ட ரீதியாக சேவையில் இருந்து விலகுவதற்கு வழங்கப்பட்ட ஒரு மாத பொது மன்னிப்பு காலம் நேற்றுடன் (20)...