செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
HomeTagsJaffna

jaffna

கனமழை காரணமாக ரயில் போக்குவரத்து தடை…..

நாட்டின் பல பகுதிகளில் தற்போது பெய்து வரும் கன மழை காரணமாக கொழும்பு – புத்தளம் ரயில் மார்க்கத்திலான...

முல்லைத்தீவில் உழவியந்திரம் விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழப்பு : ஐந்து பேர் படுகாயம்

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேராவில் வளைவு பகுதியில் உழவியந்திரம் பெட்டி குடை சாய்ந்ததில் உழவியந்திரத்தில் பயணித்த இளைஞர்...
spot_img

யாழில் சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு சொக்கலேட் விற்பனை செய்தவருக்கு கிடைத்த தண்டனை….

சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு சொக்லேட்கள் மற்றும் பிஸ்கட் என்பவற்றை விற்பனை செய்தவரிடம் ஒரு இலட்ச ரூபாய் தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம்,...

யாழில் தொடரும் பெற்றோல் குண்டு தாக்குதல்……

யாழ்ப்பாணம் ஆவரங்கால் கிழக்கு பகுதியில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.தாக்குதலுக்கான காரணம் தெரிய வராத நிலையில்...

யாழில் நடந்த சோகம் – காதலி வீட்டுக்கு சென்று விபரீத முடிவெடுத்த இளைஞன்.!

யாழ் சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புன்னாலைக்கட்டுவன் வடக்கு, கப்பப்புலம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து இளைஞன் ஒருவர்...

யாழ். அச்சுவேலியில் இரண்டு வீடுகள் மீது வன்முறை கும்பல் தாக்குதல்…..

யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் இரண்டு வீடுகள் மீது வன்முறை கும்பலொன்று தாக்குதல் நடத்தியுள்ளது.வன்முறைச் சம்பவம் தொடர்பாக சகோதரர்கள் உள்ளிட்ட...

யாழில் தனிமையில் இருந்த வயோதிப பெண்ணை சித்திரவதை செய்து கொள்ளை…..

யாழ் இருபாலை டச்சு வீதியில் தனிமையில் வசித்து வந்த வயோதிப பெண் ஒருவரின் வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள் குறித்த...

அன்னை பூபதியின் 36வது ஆண்டு நினைவேந்தல் நேற்று யாழில் முன்னெடுப்பு …….

தியாக தீபம் அன்னை பூபதியின் 36ஆவது ஆண்டு நினைவுதினம் வெள்ளிக்கிழமை (19) காலை யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள...

கடலில் குழந்தை பிரசவித்த தாய் …..

யாழ்ப்பாணம் - நயினாதீவைச் சேர்ந்த பெண்ணொருவர் கடலில் குழந்தை பிரசவித்துள்ளார். நயினாதீவைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு நேற்று புதன்கிழமை திடீரென பிரசவ...

யாழ். நாவாந்துறைப் பகுதியில் தீயிட்டு எரிக்கப்பட்ட வாகனங்கள்….

யாழ்ப்பாணம் - நாவாந்துறைப் பகுதியில் முச்சக்கரவண்டி மற்றும் பட்டா வாகனம் என்பன இனந்தெரியாத நபர்களால் தீயிட்டு எரிக்கப்பட்டது. குறித்த வன்முறைச்...

யாழ் மண்ணின் பிரபல மிருதங்க வித்துவான் காலமானார் …….

பிரபல மிருதங்க வித்துவான் பிரம்மஸ்ரீ சு.வரதராஜசர்மா நேற்று புதன்கிழமையன்று (10) யாழ்ப்பாணம் தெல்லிப்பழையில் காலமானார்.தெல்லிப்பழையை பிறப்பிடமாகக் கொண்ட இவர்...

யாழில் நிர்வாணமாக மீட்கப்பட்ட பெண்ணின் சடலம்…..

யாழில் வயோதிப பெண்ணொருவரின் சடலம் நிர்வாணமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சடலம் நேற்றைய தினம் (9.4.2024) யாழ்ப்பாணம் -...

யாழில் பெருமளவான கஞ்சா மீட்பு ……

யாழ்ப்பாணத்தில், சிறிய ரக ஒலிபெருக்கி சாதனத்தினுள் கஞ்சாவை மறைத்து கடத்தி சென்ற குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் ,...

யாழில். நித்திரைக்கு சென்றவர் மயங்கிய நிலையில் திடீரென உயிரிழப்பு…..

யாழ்ப்பாணத்தில் நித்திரையில் மயக்கமுற்றவர் வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்தை சேர்ந்த செபமாலை செல்வராசா (வயது 45) என்பவரே உயிரிழந்துள்ளார். வீட்டில்...

Latest articles

கனமழை காரணமாக ரயில் போக்குவரத்து தடை…..

நாட்டின் பல பகுதிகளில் தற்போது பெய்து வரும் கன மழை காரணமாக கொழும்பு – புத்தளம் ரயில் மார்க்கத்திலான...

முல்லைத்தீவில் உழவியந்திரம் விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழப்பு : ஐந்து பேர் படுகாயம்

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேராவில் வளைவு பகுதியில் உழவியந்திரம் பெட்டி குடை சாய்ந்ததில் உழவியந்திரத்தில் பயணித்த இளைஞர்...

இராணுவத்தில் இருந்து சட்ட ரீதியாக வௌியேறிய 15,667 வீரர்கள்…..

இராணுவத்தினர் சட்ட ரீதியாக சேவையில் இருந்து விலகுவதற்கு வழங்கப்பட்ட ஒரு மாத பொது மன்னிப்பு காலம் நேற்றுடன் (20)...

மாத்தறை சிறைச்சாலையில் கைதி ஒருவர் மூளைக் காச்சலால் உயிரிழப்பு….

மாத்தறை சிறைச்சாலையில் கைதி ஒருவர் மூளைக் காச்சலால் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. மாத்தறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கைதி...