செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇந்தியாதேர்தலை குறி வைத்து இந்தியாவின் மணிப்பூரில் குண்டுத் தாக்குதல் .......

தேர்தலை குறி வைத்து இந்தியாவின் மணிப்பூரில் குண்டுத் தாக்குதல் …….

Published on

spot_img
spot_img

மணிப்பூர் மாநிலம் காங்போகி மாவட்டத்தில் மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்த சில நாட்களுக்கு பின்பு, மாவட்டத்தின் சபர்மீனாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலை 2-ல் உள்ள பாலத்தில் ஏப்.24 அதிகாலை சுமார் 1 மணிக்கு மூன்று இடங்களில் வெடிகுண்டு வெடித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மணிப்பூரின் வெளிப்புறத் தொகுதிகளுக்கு ஏப்.26-ம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் இந்த குண்டு வெடிப்புச் சம்பவங்கள் நடந்துள்ளன. இதுகுறித்து பாதுகாப்பு அதிகாரிகள் கூறுகையில், “வெடிகுண்டு சம்பவம் ஏப்.24-ம் தேதி அதிகாலை 1.15 மணிக்கு நடந்துள்ளது. இச்சம்பவத்தில் யாருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்றாலும், இம்பால் பள்ளத்தாக்குக்கு அத்தியாவசிய பொருள்கள் கொண்டு செல்லும் முக்கியமான சாலை பாதிக்கப்பட்டுள்ளது.

Latest articles

யாழில் தொடரும் பெற்றோல் குண்டு தாக்குதல்……

யாழ்ப்பாணம் ஆவரங்கால் கிழக்கு பகுதியில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.தாக்குதலுக்கான காரணம் தெரிய வராத நிலையில்...

போலி வைத்தியர்கள் தொடர்பில் பொலிஸார் விடுத்துள்ள அறிவிப்பு…..

போலி சான்றிதழ்களை காட்டி மருத்துவ நிலையங்களை நடத்தும் போலி வைத்தியர்களை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ்...

கிராம உத்தியோகத்தர்கள் இரண்டு நாட்கள் சுகவீன விடுமுறை…..

இருநாள் சுகவீன விடுமுறையை அறிவித்து கிராம உத்தியோகத்தர்கள் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். சம்பள பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள்...

வெப்பநிலை குறித்து மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை…..

வளிமண்டலவியல் திணைக்களத்தின் தகவலின்படி, நாட்டின் பல பிரதேசங்களில் வெப்பநிலை இன்று (04) மேலும் "அதிக அவதானம்" செலுத்த வேண்டிய...

More like this

யாழில் தொடரும் பெற்றோல் குண்டு தாக்குதல்……

யாழ்ப்பாணம் ஆவரங்கால் கிழக்கு பகுதியில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.தாக்குதலுக்கான காரணம் தெரிய வராத நிலையில்...

போலி வைத்தியர்கள் தொடர்பில் பொலிஸார் விடுத்துள்ள அறிவிப்பு…..

போலி சான்றிதழ்களை காட்டி மருத்துவ நிலையங்களை நடத்தும் போலி வைத்தியர்களை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ்...

கிராம உத்தியோகத்தர்கள் இரண்டு நாட்கள் சுகவீன விடுமுறை…..

இருநாள் சுகவீன விடுமுறையை அறிவித்து கிராம உத்தியோகத்தர்கள் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். சம்பள பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள்...