மெதகம, ஈரியகஹமட பிரதேசத்தில் பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்து குழந்தையொன்று உயிரிழந்தது.ஈரியகஹமட கெதவின்ன பிரதேசத்தில் வசிக்கும் 04 வயதுடைய குழந்தையே இவ்வாறு உயிரிழந்தது.
நேற்று (11) வீட்டுக்கு அருகில் உள்ள பாதுகாப்பற்ற கிணற்றில் குழந்தை விழுந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மெதகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ஓட்டுமாவடியில் இருந்து மட்டக்களப்புக்கு கார் ஒன்றில் சட்டவிரோதமாக போதை மாத்திரைகளை கடத்திச் சென்ற ஒருவரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.மட்டக்களப்பு கடற்படை புலனாய்வு பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் குறித்த கைது நடவடிக்கை நேற்று இடம்பெற்றுள்ளது.
நேற்று மாலை 6.00 மணியளவில் மட்டக்களப்பு தொடருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள வீதியில் கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்த புலனாய்வு பிரிவினர் மாத்திரைகளை கடத்தி வந்த காரை...
வெப்பமான வானிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்து அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது.
வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களுக்கும் திருகோணமலை...
இலங்கையிலுள்ள 24 இலட்சம் குடும்பங்களுக்கு மாதாந்தம் 10 கிலோகிராம் அரிசியை இலவசமாக வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தீர்மானத்திற்கமைய...
மெதகம, ஈரியகஹமட பிரதேசத்தில் பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்து குழந்தையொன்று உயிரிழந்தது.ஈரியகஹமட கெதவின்ன பிரதேசத்தில் வசிக்கும் 04 வயதுடைய குழந்தையே...