செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஉலகம்மலேசிய உயர்நிலைப் பள்ளியில் தீ விபத்து வகுப்பறைகள் சேதம்

மலேசிய உயர்நிலைப் பள்ளியில் தீ விபத்து வகுப்பறைகள் சேதம்

Published on

spot_img
spot_img

மலேசியாவில் உயர்நிலைப் பள்ளி ஒன்று தீயில் சேதமடைந்தது. ஜொகூரின் பத்து பஹாட் (Batu Pahat) மாவட்டத்தில் உள்ள பாரிட் ராஜா (Parit Raja) நகரில் அச்சம்பவம் நேர்ந்தது.

SMK Tun Ismail உயர்நிலைப் பள்ளியின் 2 வகுப்பறைகளும் தலைமையாசிரியர் அலுவலகமும் சேதமடைந்ததாக ஆயர் ஹித்தாம் (Ayer Hitam) தீயணைப்பு, மீட்புத் துறை தெரிவித்தது.சம்பவம் (31 மே) இரவு ஒன்பதே முக்கால் மணியளவில் நேர்ந்தது.

16 தீயணைப்பாளர்களும் 2 தீயணைப்பு வண்டிகளும் சம்பவ இடத்துக்கு அனுப்பப்பட்டதாக The Star தெரிவித்தது.தீயில் பள்ளியின் இரண்டாம் மாடி பாதிக்கப்பட்டது.

இரவு 10:30 மணியளவில் தீ அணைக்கப்பட்டது.அது ஏற்படுத்திய சேதத்தை மதிப்பிடுவதோடு தீ மூண்டதற்கான காரணத்தையும் ஆராய்வதாகத் தீயணைப்பு, மீட்புத் துறை தெரிவித்தது.

Latest articles

அரசாங்கத்தால் வழங்கப்பட்ட அரிசியை வழங்க மறுத்த கிராம அதிகாரி மீது கடும் தாக்குதல்…..

அரசாங்கத்தால் வழங்கப்பட்ட அரிசியை விநியோகிக்க மறுத்த பெண் கிராம அதிகாரி ஒருவர் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தாக்குதலுக்கு...

காரில் திடீரென வெடித்து சிதறிய கைத்தொலைபேசி…..

ஹொரணை பகுதியில் காரின் முன் பகுதியில் வைக்கப்பட்டிருந்த கைத்தொலைபேசி திடீரென வெடித்துச் சிதறி தீப்பற்றி எரிந்த சம்பவம் அண்மையில்...

வேலைவாய்ப்பிற்காக இஸ்ரேல் செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு…..

இந்த வருடத்தின் முதல் நான்கு மாதத்திற்குள் 2,771 இலங்கையர்கள் வேலைவாய்ப்புகளுக்காக இஸ்ரேலுக்கு சென்றுள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. இலங்கை,...

வீதி அனுமதிப்பத்திரம் இல்லாத பஸ்களுக்கு அபராதம்…..

வீதி அனுமதிப்பத்திரம் இல்லாமல், சட்டவிரோதமான முறையில் பயணிகளை ஏற்றிச் செல்லும் பஸ்களின் சாரதிகளைக் கைது செய்து வழக்குத் தொடர...

More like this

அரசாங்கத்தால் வழங்கப்பட்ட அரிசியை வழங்க மறுத்த கிராம அதிகாரி மீது கடும் தாக்குதல்…..

அரசாங்கத்தால் வழங்கப்பட்ட அரிசியை விநியோகிக்க மறுத்த பெண் கிராம அதிகாரி ஒருவர் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தாக்குதலுக்கு...

காரில் திடீரென வெடித்து சிதறிய கைத்தொலைபேசி…..

ஹொரணை பகுதியில் காரின் முன் பகுதியில் வைக்கப்பட்டிருந்த கைத்தொலைபேசி திடீரென வெடித்துச் சிதறி தீப்பற்றி எரிந்த சம்பவம் அண்மையில்...

வேலைவாய்ப்பிற்காக இஸ்ரேல் செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு…..

இந்த வருடத்தின் முதல் நான்கு மாதத்திற்குள் 2,771 இலங்கையர்கள் வேலைவாய்ப்புகளுக்காக இஸ்ரேலுக்கு சென்றுள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. இலங்கை,...