செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeவிளையாட்டுவான்கடே மைதானத்தில் 50வது பிறந்தநாளை கொண்டாடிய சச்சின் டெண்டுல்கர்.

வான்கடே மைதானத்தில் 50வது பிறந்தநாளை கொண்டாடிய சச்சின் டெண்டுல்கர்.

Published on

spot_img
spot_img

சர்வதேச கிரிக்கெட்டில் 100 சதங்களை அடித்த வீரர் என்ற பெருமையை பெற்ற ஒரே வீரராக இருந்தவர் சச்சின் டெண்டுல்கர். இவர் மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய இரு அணிகளுக்கான ஐபிஎல் போட்டியின் நடுவே தனது 50வது பிறந்தநாளைக் கொண்டாடினார்.

மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இடையேயான ஐபிஎல் போட்டியின் இடையே கேக் வெட்டி தனது பிறந்தநாளை மைதானத்தில் கொண்டாடியுள்ளார்.

மேலும், இது எனது மிகவும் குறைவான அரைசதம் இது என்று தெரிவித்துள்ளார்.2008 தொடக்கம் 2013 ஆம் ஆண்டு வரை மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடியுள்ளதால், அந்த அணியே இதை ஏற்பாடு செய்துள்ளது.

சுமார் 30 ஆயிரத்துக்கும் மேலான ரசிகர்களின் மத்தியில் கொண்டாடியதால், அங்குத் திரண்டு இருந்த அனைத்து ரசிகர்களுக்கும் சச்சின் டெண்டுல்கர் முகம் அடங்கிய முகக்கவசம் வழங்கப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Latest articles

இன்றைய நாள் ராசி பலன்கள்

குரோதி ஆண்டு – சித்திரை 16 - திங்கட்கிழமை - (29.04.2024) நட்சத்திரம் : பூராடம் காலை 2.39...

அவுஸ்திரேலியாவின் சிட்னி விமான நிலையத்தில் பதற்றமான சூழ்நிலை……

அவுஸ்திரேலியாவின் சிட்னி விமான நிலையத்தில் இலங்கைக்கு வரவிருந்த விமானம் ஒன்றின் சரக்கு பிரிவில் 30 வயதுடைய நபர் ஒருவர்...

நிதி அமைச்சின் செயலாளரின் பதவிக்காலம் மேலும் ஓராண்டுக்கு நீடிப்பு…..

நிதி அமைச்சின் செயலாளர் மகிந்த சிறிவர்தனவின் பதவிக்காலம் ஏப்ரல் 26ஆம் திகதி முதல் அமலுக்கு வரும் வகையில் மேலும்...

தென்கொரியாவிற்கு இடம்பெயர்வதாக கூறப்படும் வதந்திகளுக்கு முன்னாள் ஜனாதிபதி விளக்கம்……

தென் கொரியாவுக்கோ வேறு எந்த நாட்டுக்கோ தான் செல்ல வேண்டிய அவசியமில்லை என முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான...

More like this

இன்றைய நாள் ராசி பலன்கள்

குரோதி ஆண்டு – சித்திரை 16 - திங்கட்கிழமை - (29.04.2024) நட்சத்திரம் : பூராடம் காலை 2.39...

அவுஸ்திரேலியாவின் சிட்னி விமான நிலையத்தில் பதற்றமான சூழ்நிலை……

அவுஸ்திரேலியாவின் சிட்னி விமான நிலையத்தில் இலங்கைக்கு வரவிருந்த விமானம் ஒன்றின் சரக்கு பிரிவில் 30 வயதுடைய நபர் ஒருவர்...

நிதி அமைச்சின் செயலாளரின் பதவிக்காலம் மேலும் ஓராண்டுக்கு நீடிப்பு…..

நிதி அமைச்சின் செயலாளர் மகிந்த சிறிவர்தனவின் பதவிக்காலம் ஏப்ரல் 26ஆம் திகதி முதல் அமலுக்கு வரும் வகையில் மேலும்...