செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கைBOC தலைமை அலுவலகம் உட்பட 200 க்கும் மேற்பட்ட கிளைகள் இன்று செயல்பாட்டில் உள்ளன.

BOC தலைமை அலுவலகம் உட்பட 200 க்கும் மேற்பட்ட கிளைகள் இன்று செயல்பாட்டில் உள்ளன.

Published on

spot_img
spot_img

இன்று (மார்ச் 15) பலதரப்பட்ட தொழிற்சங்க வேலைநிறுத்தம் இடம்பெற்ற போதிலும், நாடளாவிய ரீதியில் 200க்கும் மேற்பட்ட கிளைகள் வழமை போன்று இயங்குவதாக இலங்கை வங்கியின் (BOC) பொது முகாமையாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதன்படி, பொது மக்களுக்கு வங்கி சேவைகளை வழங்குவதற்காக தலைமை அலுவலகம் உட்பட 265 கிளைகள் மற்றும் அனைத்து பிரிவுகளும் வழமை போன்று இயங்கி வருவதாக ரசல் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.இதனை ஜனாதிபதி ஊடகப் பிரிவு (PMD) உறுதிப்படுத்தியுள்ளது.

Latest articles

பிரபல டைட்டானிக் திரைப்பட நடிகர் பெர்னார்ட் ஹில் காலமானார்….

டைட்டானிக் திரைப்படத்தில் நடித்த பிரபல ஹொலிவுட் நடிகர் பெர்னார்ட் ஹில் 79 ஆவது வயதில் உடல்நலக்குறைவால் ஞாயிற்றுக்கிழமை (05)...

க.பொ.த சாதாரண தர பரீட்சை இன்று ஆரம்பம்….

2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொது தராதர சாதாரணதர பரீட்சை இன்று ஆரம்பமானது. பரீட்சைக்கு நாடளாவிய ரீதியில் இம்முறை 4...

சிறுவர்களிடம் கைத் தொலைபேசியை வழங்குவது தொடர்பில் காவல்துறை எச்சரிக்கை…..

சிறுவர்களிடம் கைத்தொலைபேசிகளை வழங்குவது தொடர்பில், பெற்றோர்கள் அவதானமாக செயற்படுமாறு காவல்துறை வலியுறுத்தியுள்ளது. அவர்களுக்கு கைபேசிகளை வழங்குவதன் காரணமாக பல்வேறு வகையான...

கொழும்பு நோக்கி பயணித்த அரச பேருந்து விபத்துக்குள்ளானதில் 05 பேர் வைத்தியசாலையில் அனுமதி…..

கல்முனையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த அரச பேருந்து செங்கலடி சந்தியில் இன்று அதிகாலை விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்தில் பேருந்து சாரதி...

More like this

பிரபல டைட்டானிக் திரைப்பட நடிகர் பெர்னார்ட் ஹில் காலமானார்….

டைட்டானிக் திரைப்படத்தில் நடித்த பிரபல ஹொலிவுட் நடிகர் பெர்னார்ட் ஹில் 79 ஆவது வயதில் உடல்நலக்குறைவால் ஞாயிற்றுக்கிழமை (05)...

க.பொ.த சாதாரண தர பரீட்சை இன்று ஆரம்பம்….

2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொது தராதர சாதாரணதர பரீட்சை இன்று ஆரம்பமானது. பரீட்சைக்கு நாடளாவிய ரீதியில் இம்முறை 4...

சிறுவர்களிடம் கைத் தொலைபேசியை வழங்குவது தொடர்பில் காவல்துறை எச்சரிக்கை…..

சிறுவர்களிடம் கைத்தொலைபேசிகளை வழங்குவது தொடர்பில், பெற்றோர்கள் அவதானமாக செயற்படுமாறு காவல்துறை வலியுறுத்தியுள்ளது. அவர்களுக்கு கைபேசிகளை வழங்குவதன் காரணமாக பல்வேறு வகையான...