செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஅறிவியல்Instagram இல் அறிமுகமாகவுள்ள புதிய வசதி!

Instagram இல் அறிமுகமாகவுள்ள புதிய வசதி!

Published on

spot_img
spot_img

பிரபல சமூக வலைத்தளமான Instagram தனது Platform இல் சேர்ப்பதற்காக ஒரு புதிய வசதியை சோதனை செய்து வருகிறது. அந்த வசதி என்னவெனில் பயனர்கள் தங்கள் Profileகளில் தாங்கள் விரும்புகின்ற Postகளை ‘Pinned’ செய்து வைக்க அனுமதிக்கும்.

அதாவது உங்கள் ‘Google Keep’ Main Screen இன் மேற்புறத்தில் உள்ள ‘Pinned’ செய்யப்பட்ட Notesகளைப் போலவே, Instagram இல் Pinned செய்யப்படும் சில முக்கிய Postகள் மூலம், உங்களது Profile ஐ பார்க்கும் பார்வையாளர்கள் உங்களைப் பற்றி விரைவாக தெரிந்துகொள்ள முடியும்.

TechCrunch இல் வெளியாகிய புதிய அறிக்கையின்படி, சோதனை செயல்முறையின் ஒரு பகுதியாக இந்த வசதி தற்போது சில பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கின்றது. குறிப்பாக பயனர்கள் Twitter இல் Pinned செய்யப்பட்ட Tweetகள் அல்லது TikTokஇல் உள்ள Videoக்களைப் போலவே தங்கள் Profileகளில் Postகளை Pinned செய்து கொள்ள முடியும்.

Latest articles

தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு உயிரிழந்த கடற்படை சிப்பாய்…

கிளிநொச்சி , முழங்காவில் கடற்படை முகாமில் கடமையாற்றும் கடற்படை சிப்பாய் ஒருவர் கடலில் தன்னை தானே சுட்டு தனது...

தனது பெண் குழந்தையை துன்புறுத்தி சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிட்ட நபர் கைது…..

வெளிநாட்டில் உள்ள தனது மனைவியை மீண்டும் அழைத்துக் கொள்ளும் நோக்கில் தனது பெண் குழந்தையை துன்புறுத்தி சமூக வலைத்தளங்களில்...

ஐக்கிய அரபு இராச்சியத்தில் சிறையில் உள்ள 44 இலங்கையர்களுக்கு பொது மன்னிப்பு….

பல்வேறு குற்றங்களுக்காக ஐக்கிய அரபு இராச்சியத்தில் சிறையில் உள்ள 44 இலங்கையர்களுக்கு அந்நாட்டு அரசாங்கத்தால் பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. ஏப்ரல்...

அக்கரைப்பற்று – அம்பாறை வீதி விபத்தில் மாணவர்கள் உட்பட பலர் படுகாயம்….

அக்கரைப்பற்று - அம்பாறை வீதியில் அம்பாறை - கல்ஓயா பாலத்திற்கு அருகில் நேற்று (03) பிற்பகல் இலங்கை போக்குவரத்து...

More like this

தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு உயிரிழந்த கடற்படை சிப்பாய்…

கிளிநொச்சி , முழங்காவில் கடற்படை முகாமில் கடமையாற்றும் கடற்படை சிப்பாய் ஒருவர் கடலில் தன்னை தானே சுட்டு தனது...

தனது பெண் குழந்தையை துன்புறுத்தி சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிட்ட நபர் கைது…..

வெளிநாட்டில் உள்ள தனது மனைவியை மீண்டும் அழைத்துக் கொள்ளும் நோக்கில் தனது பெண் குழந்தையை துன்புறுத்தி சமூக வலைத்தளங்களில்...

ஐக்கிய அரபு இராச்சியத்தில் சிறையில் உள்ள 44 இலங்கையர்களுக்கு பொது மன்னிப்பு….

பல்வேறு குற்றங்களுக்காக ஐக்கிய அரபு இராச்சியத்தில் சிறையில் உள்ள 44 இலங்கையர்களுக்கு அந்நாட்டு அரசாங்கத்தால் பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. ஏப்ரல்...