செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கைகடலில் குழந்தை பிரசவித்த தாய் .....

கடலில் குழந்தை பிரசவித்த தாய் …..

Published on

spot_img
spot_img

யாழ்ப்பாணம் – நயினாதீவைச் சேர்ந்த பெண்ணொருவர் கடலில் குழந்தை பிரசவித்துள்ளார்.

நயினாதீவைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு நேற்று புதன்கிழமை திடீரென பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து , நயினாதீவு பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றுமாறு வைத்தியர் பரிந்துரைத்தார். அதனையடுத்து போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு, அம்புலன்ஸ் படகு தற்போது சேவையில் ஈடுபடாததால், பொதுமக்கள் போக்குவரத்து படகில் ஏற்றி குறிகாட்டுவான் நோக்கி அழைத்து வந்துள்ளனர்.

இந்நிலையில் கடலில் படகு பயணித்துக்கொண்டிருந்த வேளை, பிரசவ வலி பெண்ணுக்கு அதிகரித்ததை அடுத்து, படகின் கீழ் தளத்தில் இருந்த ஆண்களை மேல் தளத்திற்கு அனுப்பி வைத்த பின்னர் , படகில் பயணித்த பெண்களே பிரசவம் பார்த்துள்ளனர்.

படகு குறிகட்டுவான் இறங்கு துறையை வந்தடைந்ததும், அங்கு தயார் நிலையில் நின்ற புங்குடுதீவு வைத்தியசாலையின் நோயாளர் காவு வண்டியில் தாயையும் சேயையும், யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அழைத்து சென்றனர்.

Latest articles

மனைவியை கல்லால் தாக்கி கொலை செய்த கணவர் கைது….

மனைவியின் தலையில் பெரிய கல் ஒன்றால் தாக்கி அவரைப் படுகொலை செய்த கணவன் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பில்...

இன்றைய நாள் ராசி பலன்கள்

குரோதி ஆண்டு – வைகாசி 9 - புதன்கிழமை - (22.05.2024) நட்சத்திரம் : ஸ்வாதி காலை 8.17 வரை...

இந்தியாவின் அகமதாபாத் விமான நிலையத்தில் வைத்து ISIS அமைப்புடன் தொடர்புடைய 4 பேர் கைது…..

தடை செய்யப்பட்ட ISIS இயக்கத்தை சார்ந்தவர்கள் எனக் கூறப்படும் நபர்கள் கொழும்பு கொட்டாஞ்சேனை, க்ரான்பாஸ், வத்தளை, மாளிகாவத்தையைச் சேர்ந்த...

வாகனங்களை இறக்குமதி தொடர்பில் அரசாங்கம் வெளியிட்டுள்ள தகவல்

நாட்டின் எதிர்கால தேவைக்கு ஏற்ப வாகனங்களை இறக்குமதி செய்ய தயாராக இருப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய...

More like this

மனைவியை கல்லால் தாக்கி கொலை செய்த கணவர் கைது….

மனைவியின் தலையில் பெரிய கல் ஒன்றால் தாக்கி அவரைப் படுகொலை செய்த கணவன் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பில்...

இன்றைய நாள் ராசி பலன்கள்

குரோதி ஆண்டு – வைகாசி 9 - புதன்கிழமை - (22.05.2024) நட்சத்திரம் : ஸ்வாதி காலை 8.17 வரை...

இந்தியாவின் அகமதாபாத் விமான நிலையத்தில் வைத்து ISIS அமைப்புடன் தொடர்புடைய 4 பேர் கைது…..

தடை செய்யப்பட்ட ISIS இயக்கத்தை சார்ந்தவர்கள் எனக் கூறப்படும் நபர்கள் கொழும்பு கொட்டாஞ்சேனை, க்ரான்பாஸ், வத்தளை, மாளிகாவத்தையைச் சேர்ந்த...