செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeவிளையாட்டுCricketRanchi Pitch குறித்து அதிருப்தி வெளியிட்ட IND மற்றும் NZ அணித்தலைவர்கள்

Ranchi Pitch குறித்து அதிருப்தி வெளியிட்ட IND மற்றும் NZ அணித்தலைவர்கள்

Published on

spot_img
spot_img

India மற்றும் New Zealand அணிகளுக்கிடையிலான T20 தொடரின் முதலாவது போட்டி நேற்று ராஞ்சியில் இடம்பெற்றது. இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் பந்து வீச தீர்மானித்திருந்தது.

அந்த வகையில் New Zealand விதித்திருந்த 177 என்ற இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 155 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 21 ஓட்டங்களால் தோல்வி அடைந்திருந்தது.

இந்நிலையில் போட்டி நடைபெற்ற ராஞ்சி மைதானந்த்தின் பிட்ச் குறித்து இந்திய அணியின் அணித்தலைவர் Hardik Pandya அதிருப்தியை வெளியிட்டிருந்தார். புது பந்தில் உருவாக்க முடிந்த அதிகளவான Spin குறித்தே Hardik Pandya அதிருப்தி வெளியிட்டிருந்தார். இதே கருத்தை New Zealand அணித்தலைவர் Mitchell Santner உம் கூறியிருந்தமை குறிப்பிடத்த்தக்கது.

இரு அணிகளுக்குமிடையிலான இரண்டாவது போட்டி ஞாயிறு Lucknow இல் இடம்பெறவுள்ளது.

Latest articles

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் டில்ஷானின் தந்தை காலமானார்

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் திலகரத்ன டில்ஷானின் தந்தை துவான் மொஹமட் ஜுனைதீன் உயிரிழந்துள்ளார்.இறக்கும் போது அவருக்கு...

அதிக வெப்பத்தால் யாழில் ஐவர் உயிரிழப்பு…..

யாழ்ப்பாணத்தில் நிலவும் அதிக வெப்பம் மற்றும் வெப்ப அலை காரணமாக 05 பேர் உயிரிழந்துள்ளனர் என யாழ்.போதான வைத்தியசாலையின்...

வானிலையில் இன்று முதல் ஏற்படவுள்ள திடீர் மாற்றம்….

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் அடுத்த சில நாட்களில் (மே 08ஆம்திகதிக்குப் பின்னர்) மழை நிலைமையில் அதிகரிப்பு ஏற்படக் கூடிய...

கிளிநொச்சியில் கடும் வெப்பநிலையுடன் கூடிய வறட்சி ; குடிநீரின்றி வாடும் மக்கள்

கிளிநொச்சி மாவட்டத்தில் கடும் வெப்பநிலையுடன் கூடிய வறட்சி காரணமாக பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் 239குடும்பங்களைச்சேர்ந்த 732பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக...

More like this

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் டில்ஷானின் தந்தை காலமானார்

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் திலகரத்ன டில்ஷானின் தந்தை துவான் மொஹமட் ஜுனைதீன் உயிரிழந்துள்ளார்.இறக்கும் போது அவருக்கு...

அதிக வெப்பத்தால் யாழில் ஐவர் உயிரிழப்பு…..

யாழ்ப்பாணத்தில் நிலவும் அதிக வெப்பம் மற்றும் வெப்ப அலை காரணமாக 05 பேர் உயிரிழந்துள்ளனர் என யாழ்.போதான வைத்தியசாலையின்...

வானிலையில் இன்று முதல் ஏற்படவுள்ள திடீர் மாற்றம்….

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் அடுத்த சில நாட்களில் (மே 08ஆம்திகதிக்குப் பின்னர்) மழை நிலைமையில் அதிகரிப்பு ஏற்படக் கூடிய...