செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கை15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய நபர் கைது.....

15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய நபர் கைது…..

Published on

spot_img
spot_img

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் தனது மனைவியின் சகோதரியை கர்ப்பமாக்கிய நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மனைவியின் தங்கையான பாதிக்கப்பட்ட சிறுமி பாடசாலையிலிருந்து திரும்பியதும், சந்தேக நபர் அவரை வெறிச்சோடிய இடங்களுக்கு அழைத்துச் சென்று பலமுறை வல்லுறவுக்குள்ளாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இதனால் சந்தேகமடைந்த அவரது மனைவி இது குறித்து அவரிடம் கேட்டபோது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

சில மாதங்களுக்கு முன், 15 வயது சிறுமியும், சந்தேக நபரும் வீட்டில் இருந்து காணாமல் போனதையடுத்து, மனைவி புதுக்குடியிருப்புப் பொலிஸ் நிலையம் சென்று புகார் அளித்தார்.

அதனையடுத்து பொலிசார் மேற்கொண்ட விசாரணைகளில் இருவரும் கணவன்-மனைவியாக வீட்டில் வசித்து வந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிறுமியை பரிசோதித்த முல்லைத்தீவு வைத்தியசாலை வைத்தியர்கள் சிறுமி கர்ப்பமாக இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.சந்தேக நபரை முல்லைத்தீவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த புதுக்குடியிருப்பு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Latest articles

ஓடும் புகையிரதத்தில் ஏற முற்பட்ட பெண்களுக்கு ஏற்பட்ட நிலை…. 

ஓடும் புகையிரதத்தில் ஏற முற்பட்ட இரண்டு பெண்கள் இரண்டு புகையிரத பெட்டிகளுக்கு இடையில் சிக்கி கொண்டதாக ரயில்வே திணைக்களம்...

வெப்பநிலை தொடர்பில் வெளியான எச்சரிக்கை ……

வடக்கு, கிழக்கு மாகாணங்கள் உட்பட நாட்டின் பல பகுதிகளில் தற்போது நிலவும் கடும் வெப்பநிலை இந்த மாதத்தின் இறுதி...

நபரின் உயிரை பறித்த மின்சாரம் …..

கண்டி, தெல்தெனிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட கரலியத்த பகுதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெல்தெனிய பொலிஸார் தெரிவித்தனர். கட்டுகிதுல...

இ.போ.சபைக்கு இத்தனை மில்லியன் வருமானமா ? ……

சித்திரை புத்தாண்டின்போது இலங்கை போக்குவரத்து சபைக்கு சுமார் 1500 மில்லியன் ரூபா வருமானம் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது . ஏப்ரல் 5ஆம்...

More like this

ஓடும் புகையிரதத்தில் ஏற முற்பட்ட பெண்களுக்கு ஏற்பட்ட நிலை…. 

ஓடும் புகையிரதத்தில் ஏற முற்பட்ட இரண்டு பெண்கள் இரண்டு புகையிரத பெட்டிகளுக்கு இடையில் சிக்கி கொண்டதாக ரயில்வே திணைக்களம்...

வெப்பநிலை தொடர்பில் வெளியான எச்சரிக்கை ……

வடக்கு, கிழக்கு மாகாணங்கள் உட்பட நாட்டின் பல பகுதிகளில் தற்போது நிலவும் கடும் வெப்பநிலை இந்த மாதத்தின் இறுதி...

நபரின் உயிரை பறித்த மின்சாரம் …..

கண்டி, தெல்தெனிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட கரலியத்த பகுதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெல்தெனிய பொலிஸார் தெரிவித்தனர். கட்டுகிதுல...