செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கைஓடும் புகையிரதத்தில் ஏற முற்பட்ட பெண்களுக்கு ஏற்பட்ட நிலை.... 

ஓடும் புகையிரதத்தில் ஏற முற்பட்ட பெண்களுக்கு ஏற்பட்ட நிலை…. 

Published on

spot_img
spot_img

ஓடும் புகையிரதத்தில் ஏற முற்பட்ட இரண்டு பெண்கள் இரண்டு புகையிரத பெட்டிகளுக்கு இடையில் சிக்கி கொண்டதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

கண்டி நோக்கிச் செல்லும் கொழும்பு ரயில் , நேற்று மாலை 4:35 மணியளவில், பயணிகள் ஏறுவதற்காக நிறுத்தப்பட வேண்டிய கொழும்பு கோட்டை நிலையத்திற்கு வந்து கொண்டிருந்தபோது,தொடருந்து நிறுத்துவதற்கு முன்பே அதில் ஏற முற்பட்ட போதே இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தில் சிக்கிய இரு பெண்களும் பலத்த காயம் அடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

பெட்டிகளுக்கு இடையே இருந்து பெண்களை விடுவிப்பதற்காக கோட்டை நிலையத்தில் மக்கள் மற்றும் ரயில்வே திணைக்கள ஊழியர்கள் இணைந்து ஒரு பெரிய மீட்பு முயற்சியை மேற்கொண்டதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

Latest articles

இலங்கை கிரிக்கெட் குழாமிலுள்ள இருவரின் விசாக்கள் நிராகரிப்பு….

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளுக்காக அமெரிக்கா செல்ல தயாராகியுள்ள இலங்கை கிரிக்கெட் குழாமிலுள்ள இருவரின் அமெரிக்க விசா மறுக்கப்பட்டுள்ளதாக...

போலியான ஆவணங்களைப் பயன்படுத்தி நகைகளை அடகு வைத்த இருவர் கைது….

போலியான ஆவணங்களைப் பயன்படுத்தி நகைகளை அரச வங்கியில் ஒன்றில் அடகு வைத்து பணம் பெற்ற இருவரை பொலிஸார் கைது...

800 கிலோ தங்கத்துடன் நடுவீதியில் கவிழ்ந்த வாகனத்தால் பரபரப்பு…..

தமிழகத்தில் 800 கிலோ தங்கத்துடன் சென்ற வாகனம் வீதியில் திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திடீரென சாரதியின் கட்டுப்பாட்டை...

மக்கள் வங்கி விடுத்துள்ள அவசர அறிவித்தல்…..

மக்கள் வங்கியிலுள்ள வேலைவாய்ப்பு தொடர்பில் வெளியாகும் விளம்பரங்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பில்...

More like this

இலங்கை கிரிக்கெட் குழாமிலுள்ள இருவரின் விசாக்கள் நிராகரிப்பு….

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளுக்காக அமெரிக்கா செல்ல தயாராகியுள்ள இலங்கை கிரிக்கெட் குழாமிலுள்ள இருவரின் அமெரிக்க விசா மறுக்கப்பட்டுள்ளதாக...

போலியான ஆவணங்களைப் பயன்படுத்தி நகைகளை அடகு வைத்த இருவர் கைது….

போலியான ஆவணங்களைப் பயன்படுத்தி நகைகளை அரச வங்கியில் ஒன்றில் அடகு வைத்து பணம் பெற்ற இருவரை பொலிஸார் கைது...

800 கிலோ தங்கத்துடன் நடுவீதியில் கவிழ்ந்த வாகனத்தால் பரபரப்பு…..

தமிழகத்தில் 800 கிலோ தங்கத்துடன் சென்ற வாகனம் வீதியில் திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திடீரென சாரதியின் கட்டுப்பாட்டை...