வடக்கு, கிழக்கில் அனைத்து சட்டத்தரணிகளும் இணைந்து போராட்டம்.

0
106

 

இலங்கையில் தனது உயிருக்கு அச்சுறுத்தலால் பதவி விலகிய நீதிபதி சரவணராஜாவிற்கு ஆதரவாக வடக்கு, கிழக்கில் அனைத்து சட்டத்தரணிகளும் இணைந்து போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். இதன்காரணமாக யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, திருகோணமலை, மற்றும் மட்டக்களப்பு நீதிமன்ற நடவடிக்கைகள் அனைத்தும் முடக்கப்பட்டது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here