செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஉலகம்ரஷ்ய, பெலாரஸ் போட்டியாளர்களுக்குத் தடை .......

ரஷ்ய, பெலாரஸ் போட்டியாளர்களுக்குத் தடை …….

Published on

spot_img
spot_img

பாரிஸ் 2024 பராலிம்பிக் ஆரம்பவிழா மற்றும் நிறைவுவிழாவில் ரஷ்ய, பெலாரஸ் போட்டியாளர்கள் அணிவகுப்பதற்கோ, கொடியேந்தி செல்வதற்கோ அனுமதிக்கப்பட மாட்டார்கள் என சர்வதேச பராலிம்பிக் குழு தெரிவித்துள்ளது.

இவ்வருடம் ஜூலை 26 ஆம் திகதி ஆரம்பமாகும் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் ஆகஸ்ட் 28 ஆம் திகதி ஆரம்பமாகும் பராலிம்பிக் போட்டிகளில் ரஷ்யா மற்றும் பெலாரஸ் போட்டியாளர்கள் நடுநிலை நாட்டவர்களாக தனிநபர் போட்டிகளில் மாத்திரம் பங்குபற்ற ஐ.ஓ.சி. அனுமதித்துள்ளது. அதுவும் உக்ரேன் யுத்தத்துக்கு ஆதரவு தெரிவிக்காதவர்களுக்கு மாத்திரமே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பாரிஸ் 2024 பராலிம்பிக் ஆரம்பவிழா மற்றும் நிறைவுவிழாவில் ரஷ்ய, பெலாரஸ் போட்டியாளர்கள் அணிவகுப்பதற்கோ, கொடியேந்தி செல்வதற்கோ அனுமதிக்கப்பட மாட்டார்கள் என சர்வதேச பராலிம்பிக் குழு தெரிவித்துள்ளது.

Latest articles

பல்கலைக்கழக மாணவிக்கு ரயிலில் தொல்லை கொடுத்த இளைஞர்கள் கைது…..

பல்கலைக்கழக மாணவிக்கு தொல்லை கொடுத்த 06 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.ஹட்டன் ரயில் நிலையத்தில் வைத்து அவர்கள் இவ்வாறு கைது...

தாழ்நிலப் பிரதேசங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள வெள்ள அபாய எச்சரிக்கை

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக ஆறுகளை அண்டிய தாழ் நிலப் பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் காணப்படுவதாக...

இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலி….

கெக்கிராவ பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று இரவு இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில்...

போதைப்பொருளுடன் கட்டுநாயக்க விமானநிலையத்தில் வர்த்தகர் ஒருவர் கைது….

சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட 60 இலட்சம் ரூபா பெறுமதியான “குஷ்” போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து...

More like this

பல்கலைக்கழக மாணவிக்கு ரயிலில் தொல்லை கொடுத்த இளைஞர்கள் கைது…..

பல்கலைக்கழக மாணவிக்கு தொல்லை கொடுத்த 06 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.ஹட்டன் ரயில் நிலையத்தில் வைத்து அவர்கள் இவ்வாறு கைது...

தாழ்நிலப் பிரதேசங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள வெள்ள அபாய எச்சரிக்கை

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக ஆறுகளை அண்டிய தாழ் நிலப் பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் காணப்படுவதாக...

இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலி….

கெக்கிராவ பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று இரவு இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில்...