கந்தானை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு வெலிசர நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதை அடுத்து , 10 இலட்சம் ரூபா நிதி மோசடி தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட முன்னாள் பிரபல ஆசிரியர் உபுல் சாந்த சன்னஸ்கல பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கந்தானை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு வெலிசர நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதை அடுத்து , 10 இலட்சம் ரூபா நிதி மோசடி தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட முன்னாள் பிரபல ஆசிரியர் உபுல் சாந்த சன்னஸ்கல பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.