செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கைமகளிர் ஒருநாள் துடுப்பாட்ட வரிசையில் சமரி அத்தபத்து மீண்டும் முதலிடம் .......

மகளிர் ஒருநாள் துடுப்பாட்ட வரிசையில் சமரி அத்தபத்து மீண்டும் முதலிடம் …….

Published on

spot_img
spot_img

சர்வதேச ஒருநாள் துடுப்பாட்ட வீராங்கனைகளில் இலங்கை அணித் தலைவி சமரி அத்தபத்து மீண்டும் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார்.

மகளிர் ஒருநாள் துடுப்பாட்ட தரவரிசையில் சமரி அத்தபத்து முதலாம் இடத்தைப் பெற்றது இது இரண்டாவது தடவையாகும்.

2023 ஜூலை 3ஆம் திகதியிலிருந்து 12ஆம் திகதிவரை சிறிது காலத்திற்கு அத்தபத்து முதலிடத்தில் இருந்தார். அதன் பின்னர் பெத் மூனியும் அவரைத் தொடர்ந்து நட்டாலி சிவர் பரன்ட்டும் முதலிடத்தை அடைந்தனர்.

தென் ஆபிரிக்காவுக்கு எதிரான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கு முன்னர் தரவரிசையில் இரண்டாம் இடத்திலிருந்த சமரி அத்தபத்து, தொடர் முடிவில் 773 புள்ளிகளுடன் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.

Latest articles

பிரபல டைட்டானிக் திரைப்பட நடிகர் பெர்னார்ட் ஹில் காலமானார்….

டைட்டானிக் திரைப்படத்தில் நடித்த பிரபல ஹொலிவுட் நடிகர் பெர்னார்ட் ஹில் 79 ஆவது வயதில் உடல்நலக்குறைவால் ஞாயிற்றுக்கிழமை (05)...

க.பொ.த சாதாரண தர பரீட்சை இன்று ஆரம்பம்….

2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொது தராதர சாதாரணதர பரீட்சை இன்று ஆரம்பமானது. பரீட்சைக்கு நாடளாவிய ரீதியில் இம்முறை 4...

சிறுவர்களிடம் கைத் தொலைபேசியை வழங்குவது தொடர்பில் காவல்துறை எச்சரிக்கை…..

சிறுவர்களிடம் கைத்தொலைபேசிகளை வழங்குவது தொடர்பில், பெற்றோர்கள் அவதானமாக செயற்படுமாறு காவல்துறை வலியுறுத்தியுள்ளது. அவர்களுக்கு கைபேசிகளை வழங்குவதன் காரணமாக பல்வேறு வகையான...

கொழும்பு நோக்கி பயணித்த அரச பேருந்து விபத்துக்குள்ளானதில் 05 பேர் வைத்தியசாலையில் அனுமதி…..

கல்முனையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த அரச பேருந்து செங்கலடி சந்தியில் இன்று அதிகாலை விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்தில் பேருந்து சாரதி...

More like this

பிரபல டைட்டானிக் திரைப்பட நடிகர் பெர்னார்ட் ஹில் காலமானார்….

டைட்டானிக் திரைப்படத்தில் நடித்த பிரபல ஹொலிவுட் நடிகர் பெர்னார்ட் ஹில் 79 ஆவது வயதில் உடல்நலக்குறைவால் ஞாயிற்றுக்கிழமை (05)...

க.பொ.த சாதாரண தர பரீட்சை இன்று ஆரம்பம்….

2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொது தராதர சாதாரணதர பரீட்சை இன்று ஆரம்பமானது. பரீட்சைக்கு நாடளாவிய ரீதியில் இம்முறை 4...

சிறுவர்களிடம் கைத் தொலைபேசியை வழங்குவது தொடர்பில் காவல்துறை எச்சரிக்கை…..

சிறுவர்களிடம் கைத்தொலைபேசிகளை வழங்குவது தொடர்பில், பெற்றோர்கள் அவதானமாக செயற்படுமாறு காவல்துறை வலியுறுத்தியுள்ளது. அவர்களுக்கு கைபேசிகளை வழங்குவதன் காரணமாக பல்வேறு வகையான...