செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஉலகம்புடின் பரிசளித்த சொகுசு காரில் வலம் வந்தார் கிம் ஜாங் உன்..

புடின் பரிசளித்த சொகுசு காரில் வலம் வந்தார் கிம் ஜாங் உன்..

Published on

spot_img
spot_img

ரஷ்யா வடகொரியா இடையேயான நட்பை, உலக நாடுகளுக்கு எடுத்துக்கூறும் வகையில், அண்மையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் பரிசாக தந்த லிமோசின் சொகுசு காரில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், முதன்முறையாக பொது இடங்களில் வலம் வந்தார்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் புதினை கிம் சந்தித்துப் பேச்சு நடத்தியதைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே நெருக்கமான நட்பு அதிகரித்துள்ளது. இரு நாடுகளும் ராணுவ உறவுகளை மேம்படுத்தவும் உறுதியளித்துள்ளன.

உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவுக்கு வடகொரியா ஏவுகணைகளையும் பீரங்கி குண்டுகளையும் தயாரித்து அளித்து வருவதாக மேற்கத்திய நாடுகள் கூறிவரும் குற்றச்சாட்டை வடகொரியாவும் ரஷ்யாவும் மறுத்துள்ளன. இதற்கிடையே, வடகொரிய ராணுவத்தினரின் போர் ஒத்திகை நிகழ்ச்சிகளை அதிபர் கிம் ஜாங் உன் பார்வையிட்டார்.

Latest articles

பல்கலைக்கழக மாணவிக்கு ரயிலில் தொல்லை கொடுத்த இளைஞர்கள் கைது…..

பல்கலைக்கழக மாணவிக்கு தொல்லை கொடுத்த 06 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.ஹட்டன் ரயில் நிலையத்தில் வைத்து அவர்கள் இவ்வாறு கைது...

தாழ்நிலப் பிரதேசங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள வெள்ள அபாய எச்சரிக்கை

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக ஆறுகளை அண்டிய தாழ் நிலப் பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் காணப்படுவதாக...

இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலி….

கெக்கிராவ பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று இரவு இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில்...

போதைப்பொருளுடன் கட்டுநாயக்க விமானநிலையத்தில் வர்த்தகர் ஒருவர் கைது….

சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட 60 இலட்சம் ரூபா பெறுமதியான “குஷ்” போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து...

More like this

பல்கலைக்கழக மாணவிக்கு ரயிலில் தொல்லை கொடுத்த இளைஞர்கள் கைது…..

பல்கலைக்கழக மாணவிக்கு தொல்லை கொடுத்த 06 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.ஹட்டன் ரயில் நிலையத்தில் வைத்து அவர்கள் இவ்வாறு கைது...

தாழ்நிலப் பிரதேசங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள வெள்ள அபாய எச்சரிக்கை

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக ஆறுகளை அண்டிய தாழ் நிலப் பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் காணப்படுவதாக...

இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலி….

கெக்கிராவ பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று இரவு இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில்...