செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeசினிமாநடிகர் சங்க கட்டிடத்திற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பணம் தர யோசிப்பது ஏன்?

நடிகர் சங்க கட்டிடத்திற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பணம் தர யோசிப்பது ஏன்?

Published on

spot_img
spot_img

நடிகர் சங்க கட்டிடம் கட்ட பல காலமாக ஏற்பாடு செய்தும் தற்போது வரை கட்ட முடியாமல் உள்ளது. அதுவும் விஷால் இந்த நடிகர் சங்க கட்டிடம் கட்டிய பிறகு தான் திருமணம் செய்து கொள்வேன் என்று கூறியிருந்தார். ஆனால் இதற்கு மேலும் இப்படியே விட்டால் கட்டிடம் கட்ட முடியாது என வங்கியில் லோன் வாங்கி கட்டலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டனர்.

ஆனால் அப்படி பணம் வாங்கினால் மாதம் மாதம் பணத்தை கட்ட வேண்டும். ஆகையால் ஒரு குறிப்பிட்ட தொகையை தமிழக அரசிடம் இருந்து பேசி வாங்கலாம் என்று முடிவெடுத்திருக்கின்றனர். இது எந்த அளவுக்கு சாத்தியம் என்பது தெரியவில்லை. இது இல்லாமல் வேறு ஒரு திட்டமும் வைத்திருக்கிறார்களாம்.

அதாவது இப்போது சினிமாவில் மிகப்பெரிய உயரத்தில் இருக்கும் 30 நடிகர்களிடம் ஒரு கோடி வாங்கி அதை டெபாசிட் செய்யப் போகிறார்களாம். மேலும் இதிலிருந்து வரும் வட்டியை மாதம் கட்டி விடலாம் என்று யோசித்து வைத்துள்ளனர். இதற்கான பேச்சு வார்த்தையும் நடந்திருக்கிறது.

இதில் சில நடிகர்கள் ஒற்றுக்கொண்ட நிலையில் ரஜினி மற்றும் விஷால் மட்டும் இன்னும் ஒப்புதல் தரவில்லையாம். அதுவும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிகர் சங்கத்திற்கு பணம் தர யோசிப்பது இப்போது சர்ச்சை ஆகி இருக்கிறது. அதோடு விஷால் நடிகர் சங்கம் கட்டிய ஆக வேண்டும் என்று ஜம்பமாக பேசியிருந்தார்.

இதற்காக விஷால் ஒரு துரும்பை கூட நகர்த்தவில்லை என்று தான் கூறி வருகிறார்கள். விஷால் போற இடமெல்லாம் வாய் வார்த்தை உடன் நிறுத்திக் கொண்டு நடிகர் சங்கத்திற்கு ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லையே என்று விமர்சனங்கள் தான் எழுகிறது. இதற்குப் பிறகு நடிகர் சங்கம் என்ன முடிவு எடுக்கப் போகிறது என்பது விரைவில் தெரியவரும்.

Latest articles

க.பொ.த சாதாரண தர பரீட்சை இன்று ஆரம்பம்….

2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொது தராதர சாதாரணதர பரீட்சை இன்று ஆரம்பமானது. பரீட்சைக்கு நாடளாவிய ரீதியில் இம்முறை 4...

சிறுவர்களிடம் கைத் தொலைபேசியை வழங்குவது தொடர்பில் காவல்துறை எச்சரிக்கை…..

சிறுவர்களிடம் கைத்தொலைபேசிகளை வழங்குவது தொடர்பில், பெற்றோர்கள் அவதானமாக செயற்படுமாறு காவல்துறை வலியுறுத்தியுள்ளது. அவர்களுக்கு கைபேசிகளை வழங்குவதன் காரணமாக பல்வேறு வகையான...

கொழும்பு நோக்கி பயணித்த அரச பேருந்து விபத்துக்குள்ளானதில் 05 பேர் வைத்தியசாலையில் அனுமதி…..

கல்முனையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த அரச பேருந்து செங்கலடி சந்தியில் இன்று அதிகாலை விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்தில் பேருந்து சாரதி...

இந்தியாவிலிருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய அனுமதி…..

இந்தியாவில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இலங்கையில் முட்டை விலையை கட்டுப்படுத்தும்...

More like this

க.பொ.த சாதாரண தர பரீட்சை இன்று ஆரம்பம்….

2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொது தராதர சாதாரணதர பரீட்சை இன்று ஆரம்பமானது. பரீட்சைக்கு நாடளாவிய ரீதியில் இம்முறை 4...

சிறுவர்களிடம் கைத் தொலைபேசியை வழங்குவது தொடர்பில் காவல்துறை எச்சரிக்கை…..

சிறுவர்களிடம் கைத்தொலைபேசிகளை வழங்குவது தொடர்பில், பெற்றோர்கள் அவதானமாக செயற்படுமாறு காவல்துறை வலியுறுத்தியுள்ளது. அவர்களுக்கு கைபேசிகளை வழங்குவதன் காரணமாக பல்வேறு வகையான...

கொழும்பு நோக்கி பயணித்த அரச பேருந்து விபத்துக்குள்ளானதில் 05 பேர் வைத்தியசாலையில் அனுமதி…..

கல்முனையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த அரச பேருந்து செங்கலடி சந்தியில் இன்று அதிகாலை விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்தில் பேருந்து சாரதி...