செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கைதாமதமின்றி கட்சித் தலைவர்கள் கூட்டத்தை நடத்தவும் – ஜீவன் மற்றும் சுமந்திரன் கோரிக்கை!

தாமதமின்றி கட்சித் தலைவர்கள் கூட்டத்தை நடத்தவும் – ஜீவன் மற்றும் சுமந்திரன் கோரிக்கை!

Published on

spot_img
spot_img

கட்சித் தலைவர்கள் கூட்டத்தை தாமதமின்றி நடத்துமாறு முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஆகியோர் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த விடயம் குறித்து ருவிட்டரில் பதிவிட்டுள்ள ஜீவன், பாதுகாப்பு என்பது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மட்டுமின்றி பொதுமக்கள் தொடர்பிலும் அக்கறை செலுத்த வேண்டியதொரு விடயமாகும் என தெரிவித்துள்ளார்.

எனவே, மெய்நிகர் முறைமையில் கட்சித் தலைவர்கள் கூட்டம் கூட்டப்படவேண்டுமென ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், ஜீவனின் கூற்றுக்கு ஆதரவு தெரிவித்த சுமந்திரன், கடந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டமை போன்று இன்றைய தினம் உரிய நேரத்தில் இணையவழி முறைமையில் கட்சித் தலைவர்கள் கூட்டம் நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Latest articles

விசா விண்ணப்பம் தொடர்பில் குடிவரவு குடியகழ்வு திணைக்களம் விசேட அறிவிப்பு …….

ஆன்லைன் விசாவிற்கு விண்ணப்பிக்கும் போது http://www.immigration gov.lk இணையதளத்தில் உள்ள e visa இணைப்பை மட்டும் பயன்படுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. http://www.srilankaevisa.lk...

வவுனியா கடவுச்சீட்டு காரியாலயம் முன்பாக கஞ்சாவுடன் ஒருவர் கைது….

வவுனியா பிராந்திய கடவுச்சீட்டு காரியாலயம் முன்பாக ​நேற்று (25) காலை பொலிஸார் முன்னெடுத்த திடீர் சோதனை நடவடிக்கையின் போது...

தேசிய மட்ட விளையாட்டு போட்டிக்கு தெரிவாகிய அம்பாறை மாவட்ட வீரர்கள்….

திருகோணமலையில் இடம் பெற்ற பூப்பந்தாட்ட விளையாட்டுப் போட்டியில் நிந்தவூர் பூப்பந்தாட்ட அணி மாகாண சாம்பியனாது. திருகோணமலையில் இடம் பெற்ற பூப்பந்தாட்ட...

அமெரிக்கா இரகசியமாக வழங்கிய நீண்ட தூர ஏவுகணைகளை உக்ரைன் பரிசோதனை …….

அமெரிக்கா இரகசியமாக வழங்கிய நீண்ட தூர ஏவுகணைகளை ரஸ்ய படையினருக்கு எதிராக உக்ரைன் பயன்படுத்த ஆரம்பித்துள்ளது என அமெரிக்க...

More like this

விசா விண்ணப்பம் தொடர்பில் குடிவரவு குடியகழ்வு திணைக்களம் விசேட அறிவிப்பு …….

ஆன்லைன் விசாவிற்கு விண்ணப்பிக்கும் போது http://www.immigration gov.lk இணையதளத்தில் உள்ள e visa இணைப்பை மட்டும் பயன்படுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. http://www.srilankaevisa.lk...

வவுனியா கடவுச்சீட்டு காரியாலயம் முன்பாக கஞ்சாவுடன் ஒருவர் கைது….

வவுனியா பிராந்திய கடவுச்சீட்டு காரியாலயம் முன்பாக ​நேற்று (25) காலை பொலிஸார் முன்னெடுத்த திடீர் சோதனை நடவடிக்கையின் போது...

தேசிய மட்ட விளையாட்டு போட்டிக்கு தெரிவாகிய அம்பாறை மாவட்ட வீரர்கள்….

திருகோணமலையில் இடம் பெற்ற பூப்பந்தாட்ட விளையாட்டுப் போட்டியில் நிந்தவூர் பூப்பந்தாட்ட அணி மாகாண சாம்பியனாது. திருகோணமலையில் இடம் பெற்ற பூப்பந்தாட்ட...