செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கைதன்னை தானே சுட்டு விபரீத முடிவெடுத்த விமானப்படை வீரர்!

தன்னை தானே சுட்டு விபரீத முடிவெடுத்த விமானப்படை வீரர்!

Published on

spot_img
spot_img

பம்பலப்பிட்டி பொன்சேகா பிளேஸ் பகுதியில் விமானப்படை வீரர் ஒருவர் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

திருகோணமலை அபயபுர பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட 38 வயதுடைய இலங்கை விமானப்படையின் சார்ஜன்ட் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் உயிரிழந்தவர் மேலும் பல விமானப்படை வீரர்களுடன் கடமையில் ஈடுபட்டிருந்த போது பொன்சேகா பிளேஸில் உள்ள காணி ஒன்றில் வெறிச்சோடிய வீடொன்றுக்கு அருகில் தனது கடமை துப்பாக்கியை பயன்படுத்தி தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும் நீதவான் விசாரணைகள் நடத்தப்பட்டு சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

Latest articles

சுவீடனுக்கு பறந்த தேசிய மக்கள் சக்தியின் தலைவர் ……

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க நேற்று வியாழக்கிழமை (25) இரவு சுவீடனுக்கு பயணமானார். சுவீடனில் இடம்பெறவுள்ள...

கொழும்பில் 14 மணிநேர நீர் வெட்டு……

நாளை (27) சனிக்கிழமை கொழும்பு 5 மற்றும் கொழும்பு 6, தெஹிவளை, கல்கிசை மற்றும் மொரட்டுவ நகர சபை...

IPL அரங்கில் இன்றைய போட்டி விபரம் …….

17வது பருவகால இந்தியன் பிறீமியர் லீக் தொடரில் இன்று இரவு 7.30க்கு நடைபெறும் 42 வது போட்டியில் பஞ்சாப்...

திடீரென ஓய்வை அறிவித்த பாகிஸ்தான் மகளிர் அணியின் முன்னாள் தலைவி …….

பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவி பிஸ்மா மாறூவ் தனது 18 வருட கால சர்­வ­தேச கிரிக்கெட்...

More like this

சுவீடனுக்கு பறந்த தேசிய மக்கள் சக்தியின் தலைவர் ……

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க நேற்று வியாழக்கிழமை (25) இரவு சுவீடனுக்கு பயணமானார். சுவீடனில் இடம்பெறவுள்ள...

கொழும்பில் 14 மணிநேர நீர் வெட்டு……

நாளை (27) சனிக்கிழமை கொழும்பு 5 மற்றும் கொழும்பு 6, தெஹிவளை, கல்கிசை மற்றும் மொரட்டுவ நகர சபை...

IPL அரங்கில் இன்றைய போட்டி விபரம் …….

17வது பருவகால இந்தியன் பிறீமியர் லீக் தொடரில் இன்று இரவு 7.30க்கு நடைபெறும் 42 வது போட்டியில் பஞ்சாப்...